மத்திய அரசு பென்சன் திட்டம் குறித்து ஆராய அமைத்துள்ள குழு ஏமாற்று வேலை – எஸ்.ஆர்.எம்.யூ பொதுச் செயலாளர் கண்ணையா பேட்டி.
எஸ்ஆர்.எம்.யு தொழிற்சங்கத்தின் தேசிய செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் கண்ணையா கலந்து கொண்டார் கூட்டத்திற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த கண்ணையா…… ரயில்வே துறையை தனியார் மயமாக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். ஏற்கனவே…