Author: JB

வீ லவ் யூ பவுண்டேசன் சார்பில் திருச்சி அரசு மருத்துவ மனையில் சிறப்பு இரத்த தான முகாம் நடைபெற்றது.

வீ லவ் யூ பவுண்டேசன் சார்பில் 531 வது உலகளாவிய இரத்த தான இயக்கம் என்ற பெயரில் சிறப்பு இரத்த தான முகாம் திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று நடைபெற்றது. வீ லவ் யூ பவுண்டேசன் தலைவி “ஜிங்கில் ஜா” அறிவுறுத்தலின்…

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்த கோரி – தமிழ்நாடு பட்டதாரி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்.

தமிழ்நாடு பட்டதாரி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள கி.ஆ.பெ.விசுவநாதன் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் மாநிலத் தலைவர் மகேந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது, (tamilmuzhakkam.com) கூட்டத்தில் மாநில செயலாளர் நாகராஜன் வரவேற்புரையாற்றிட…

ஜல்லிக்கட்டு காளை முட்டி உயிருக்கு போராடிய இருவரை நவீன அறுவை சிகிச்சை மூலம் காப்பாற்றிய அப்போலோ மருத்துவ குழுவினர்.

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு காளைமுட்டி படுகாயம் அடைந்த 28 வயது இளைஞர் ஒருவர் திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு சேர்க்கப்பட்டார். இவருக்கு வலது பக்க மார்பு பகுதியில் பெரிய காயத்துடன் விலா எலும்புகள் உடைந்து பாரடாக்ஸிகள் பிரிதிங்…

ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து – குடியிருப் போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

திருச்சி மேல கல்கண்டார் கோட்டை பழைய பஞ்சாயத்து அலுவலகம் அருகே ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து திருச்சி மாநகர குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. திருச்சி மஞ்சத்திடல் ரயில்வே நிலையத்தை ஒட்டியுள்ள விவேகானந்தா நகர்…

ஆறுநாட்டு வேளாளர் தலைமை சங்கம் சார்பில் குத்து விளக்கு பூஜை – ஏராளமான பெண்கள் பங்கேற்பு.

திருச்சி திருவானைக்காவல் சன்னதி வீதியில் உள்ள ஆறுநாட்டு வேளாளர் தலைமை சங்கம் சார்பில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த குத்து விளக்கு பூஜையை ஆறுநாட்டு வேளாளர் சங்க தலைவரும் சிவானி கல்லூரி சேர்மனுமான செல்வராஜ் தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி…

திருச்சியில் மணல் திருடும் கும்பலை சேர்ந்த இருவர் கைது – பொக்லின், லாரி, பல லட்சம் மதிப்புள்ள மணல் பறிமுதல்.

திருச்சி மாவட்டத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் மணல் அல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்ட நிலையில் அதிகப்படியாக இரவு நேரங்களில் மாட்டு வண்டியை கொண்டு மணல் அள்ளுவதாக புகார் வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்…

திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 281 கிராம் தங்கம் பறிமுதல்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.சிங்கப்பூரில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது. ஆண்…

மறைந்த முதல்வர் ஜெயலலிதா 75-வது பிறந்த நாளையொட்டி பகுதி செயலாளர் முஸ்தபா தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 75 வது பிறந்த நாளையொட்டி அதிமுக திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் தில்லை நகர் 7-வது கிராஸ் பகுதியில் மறைந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் – கோவிலில் சிறப்பு பூஜை செய்து அன்னதானம் வழங்கிய அமமுகவினர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 வது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுக மற்றும் அமமுகவினர் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி கொண்டாடினர். அந்த வகையில் திருச்சி மாநகர் மாவட்ட அமமுக சார்பில்…

கலெக்டர் அலுவலகம் முன்பு மக்காச்சோளம் , பருத்தியை கீழே கொட்டி தமிழக ஆறு மற்றும் ஏரி பாசன விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது அதில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டு தங்களது குறைகளை கூறி வருகின்றனர். தமிழக ஆறு மற்றும் ஏரி பாசன விவசாயிகள்…

மாற்றுத் திறனாளி களுக்கான இணைப்புச் சக்கரத்துடன் கூடிய இருசக்கர வாகனம் வழங்கு வதற்கான தகுதி தேர்வு.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான இணைப்புச் சக்கரத்துடன் கூடிய இருசக்கர வாகனம் வழங்குவதற்கான தகுதி தேர்வு திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த நேர்முகத் தகுதி தேர்வில் கலந்து கொண்ட…

16 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பம் ஆக்கிய நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே வி.துறையூரில் வசிப்பவர் பாலு என்கிற பாலசுப்பிரமணியன் வயது 43, இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு ஒரு மனைவியும், மூன்று குழந்தைகள் உள்ளன. லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 10ம் வகுப்பு முடித்த 16…

சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய ஏடிஜிபி.

தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர் சங்கர், திருச்சி மாநகரத்தில் உள்ள கண்டோன்மெண்ட் மற்றும் தில்லைநகர் ஆகிய காவல்நிலையங்களை பார்வையிட்டும், அங்கு வரவேற்பாளர்களின் (Receptionist) செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு செய்தும், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடம் குறைகளை கேட்டறிந்தும், பின் தக்க…

எடப்பாடி பொதுச் செயலாளர் தேர்வு செல்லும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு – கவுன்சிலர் அரவிந்த் தலைமையில் அதிமுகவினர் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக அறிவித்த அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த…

திருச்சி ஒத்தக்கடை மாசி சப்பாணி கருப்பண்ண சுவாமி கோவில் குட்டி குடி திருவிழா

திருச்சி ஒத்தக்கடை கான்வென்ட் ரோடு பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ ராஜ கணபதி, முண்ணுடையான், மாசி சப்பாணி கருப்பண்ண சுவாமி, அன்னை முத்து மாரியம்மன் திருக்கோவிலின் 46-ஆம் ஆண்டு திருவிழா கடந்த 7 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து இரண்டாவது…

தற்போதைய செய்திகள்