Author: JB

திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.46 லட்சம் மதிப்புள்ள 826 கிராம் தங்கம் பறிமுதல்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த சில நாட்களாக விமானங்களில் வரும் பயணிகள் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை கடத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் கோலாலம்பூரில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான…

மாநில அளவிலான சிலம்ப போட்டி – 500 க்கும் மேற்பட்ட வீரர், வீராங் கனைகள் பங்கேற்பு.

உலக சிலம்பம் இளைஞர் சம்மேளனம் சார்பில் டாக்டர் ஜெயபால் நினைவு மாநில அளவிலான சிலம்ப போட்டி திருச்சி தில்லை நகர் கி.ஆ.பெ விஸ்வநாதம் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது. திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி ஆனந்த் போட்டியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஒற்றை…

தேசிய மாணவர் படை யினருக்கு “சி” சான்றிதழ் தேர்வு திருச்சியில் நடந்தது,

திருச்சியில் மண்டல அளவிலான தேசிய மாணவர் படை மாணவியர்களுக்கான சி சான்றிதழ் தேர்வு திருச்சி தூய வளனார் கல்லூரியில் பிப்ரவரி 18 19 ஆகிய இரு நாட்கள் நடைபெறுகிறது. இன்று அதற்கான தேர்வினை கர்ணல் சுனில் பட் ,கர்ணல் சந்திரசேகர், கர்ணல்…

ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் அரசு, தனியார் பள்ளி வேலையில்லா ஆசிரியர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்.

அரசு மற்றும் தனியார் பள்ளி வேலையில்லா ஆசிரியர் சங்கத்தின் இரண்டாவது மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி விமான நிலையப் பகுதியில் இன்று நடைபெற்றது. மாநில தலைவர் நாகை செல்லையா மற்றும் மாநில செயலாளர் சிவகலா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முதன்மை விருந்தினராக…

திருச்சியில் தமிழ் எழுத்தை டாட்டுவாக வரையும் உலக சாதனை நிகழ்ச்சி – டாட்டூ பிரியர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு.

திருச்சி தில்லை நகர் 11-வது கிராஸ் மேற்கு பகுதியில் எக்ஸ்ட்ரீம் டாட்டு ஸ்டூடியோ செயல்பட்டு வருகிறது. இந்த ஸ்டூடியோவின் உரிமையாளர் முத்துக்குமார். இவர் வரும் 21 ஆம் தேதி உலக தாய்மொழி தினம் கடைபிடிக்கப் படுவதை முன்னிட்டு தாய்மொழியாம் தமிழ் மொழியை…

ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் திருச்சியில் நாளை 19-ம் தேதி சமூக ஒற்று மைக்கான வாகன பிரச்சார பயணம் நடைபெற உள்ளது.

ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் இஸ்லாமிய இயக்கத்தின் மாநில தலைவர் முகமது ஹனிபா, இளைஞர்அமைப்பு மாநில செயலாளர் கமாலுதீன், திருச்சி மக்கள் சேவை அமைப்பின் பொறுப்பாளர் நவாஸ்கான் மற்றும் முனைவர். ஹஜ்மொய்தீன் ஆகியோர் திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று நிருபர்களுக்கு பேட்டி…

பராமரிப்பு பணி காரணமாக மாநகரின் ஒருசில பகுதியில் குடிநீர் விநியோகம் இல்லை – மாநகராட்சி ஆணையர் தகவல்

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 10,11,17,19,19,20, 21 மற்றும் 22க்குட்ட பகுதிகளுக்கு தலைமை நீர்யேற்றும் நிலையத்தில் இருந்து குடிநீர் விநியோக குழாய் மூலம் மேற்கண்ட வார்டுகளில் உள்ள பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தலைமை நீர்யேற்றும் நிலையத்தில் இருந்து மரக்கடை…

அக்னிபாத் திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பு – கலெக்டர் தகவல்

திருச்சி உள்ள ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பு ஆண்டுக்கான அக்னிவீரர் சேர்க்கைக்கான தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. ஆன்லைன்…

திருச்சியில் யுகே ஓவர்சீஸ் எஜுகேஷன் கன்சல்டன்சி நிறுவனத்தின் துவக்க விழா நடைபெற்றது .

திருச்சி கண்டோன்மென்ட் BSNL அலுவலகம் எதிரில் அமைந்திருக்கும் ஜுமான் சென்டர் மூன்றாம் தளத்தில் எஜுகேட் மீ குளோபல் என்னும் யுகே ஓவர்சீஸ் எஜுகேஷன் கன்சல்டன்சி நிறுவனத்தின் துவக்க விழா நடைபெற்றது . இவ்விழாவிற்கு நிறுவனத்தின் இயக்குனர்கள் பிரதீப் ஷா, வினோத் சியானி…

திருச்சியில் நடந்த பாஜக மகளிரணி நிர்வாகிகள் கூட்டம் – மதுபான கடைகளை மூட வலியுறுத்தி தீர்மானம்.

பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி பெருங்கோட்ட மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. மகளிர் அணியின் மாநில பொது செயலாளர் கவிதா ஶ்ரீகாந்த் வரவேற்புரை யாற்றினார். மாநில தலைவி…

நடிகர் சிவகார்த்தி கேயனின் பிறந்தநாள் விழா – ரத்ததானம் வழங்கிய திருச்சி ரசிகர்கள்.

திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றம் சார்பில் திருச்சியில் உள்ள முக்கிய கோவில்களான மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி, வெக்காளியம்மன் திருக்கோவில்களில் சிறப்பு பூஜைகள் இன்று நடத்தப்பட்டது. மேலும் ஆதரவற்றோர் முதியோர் இல்லங்கள்…

திருச்சியில் வீட்டு வசதி பிரிவு கிரயப் பத்திரம் வழங்கும் மேளா – கலெக்டர் தகவல்.

திருச்சி வீட்டு வசதி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வீடு மற்றும் மனை ஆகியவற்றிற்கு முழுத் தொகையும் செலுத்தியவர்களுக்கு வருகின்ற 21, 22-ம் தேதி மற்றும் 23-ம் தேதி ஆகிய நாட்களில் திருச்சி வீட்டு வசதிப் பிரிவு அலுவலகத்தில் கிரயப்பத்திரம் வழங்கும் மேளா நடைபெற…

பூச்சிக் கொல்லி மருந்து கம்பெனி ஊழியர் தற்கொலை – போலீசார் விசாரணை.

திருச்சி உறையூர் பாண்டமங்கலம் புதுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்வேந்திரன். இவரது மகன் தீபக் (வயது 27).இவர் ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்து கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஓராண்டாக தீபக் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.…

தமிழ் இணைய கல்வி கழகத்தின் சார்பில் திருச்சியில் நடந்த “தமிழ் கனவு” நிகழ்ச்சி – கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு.

தமிழ் இணைய கல்வி கழகத்தின் சார்பில் மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரபரப்புரை குறித்த நிகழ்ச்சி திருச்சி ஜமால் முகமது கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்…

ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி மின்வாரிய ஊழியர்கள் திடீர் மறியல் போராட்டம்.

ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு தினைக்கூலி 380 ரூபாய் வழங்க வேண்டும்.6-1.1998 முதல் பணிபுரிந்தவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கே – 2 அக்ரிமெண்டில் பணிபுரியும் மற்றும் தானே,வர்தா, கஜா, ஒக்கி புயல் பாதிப்பின் போது பணிபுரிந்த ஒப்பந்த பணியாளர்களை…

தற்போதைய செய்திகள்