திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிட மாற்றம்.
திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக தற்போது பணியாற்றி வந்தவர் பாலமுரளி. இவர் ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த சிவக்குமார் என்பவர் திருச்சி…















