திருமணம் செய்வதாக கூறி இளம் பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு வடநாட்டிற்கு தப்பிச்சென்ற வாலிபர் கைது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்து நொச்சியம் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை மகள் சினேகா (வயது 22 ) கடந்த 2 வருடத்திற்கு முன்பு சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள (பத்மா) பழமுதிர் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். அதே கடையில் பணிபுரியும்…