15 ஆண்டுகள் கரைப்படியாத காவலர் களுக்கு – பாராட்டு சான்றிதழ் வழங்கிய கமிஷனர் சத்திய பிரியா.
திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா திருச்சி மாநகர காவலர்களின் 15 ஆண்டுகள் சிறப்பான பணியை பாராட்டும் வகையில் முதலைமச்சரின் காவலர் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இச்சிறப்பான பதக்கம் பெற்ற நபர்களை கௌரவிக்கும் வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் 5…