திருச்சியில் காவலர் களுடன் இணைந்து பொங்கல் விழா கொண்டாடிய கமிஷனர் சத்திய பிரியா.
திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா “பொங்கல்” பண்டிகையை முன்னிட்டு, திருச்சி மாநகர பொதுமக்கள் பாதுகாப்புடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட மாநகரம் முழுவதும் சுமார் 1500 காவல் ஆளிநர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் திருச்சியிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின்…