திருச்சி ஏர்போர்ட் வந்த பயணியிடம் துப்பாக்கி குண்டு – போலீஸ் விசாரணை.
சர்வதேச திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை ஹைதராபாத்திற்கு இண்டிகோ விமானம் புறப்பட தயாராக இருந்தது இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்து கொண்டு இருந்தனர் அப்போது இந்த…