Author: JB

தவெக தலைவர் விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு ஆர்.கே.ராஜா தலைமையில் ரத்ததானம் செய்த திருச்சி மாவட்ட தளபதி விஜய் ரசிகர்கள்:-

தமிழக வெற்றி கழக தலைவர் தளபதி விஜய் அவர்களின் 51வது பிறந்தநாள் விழா முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் காவேரி இரத்த மையத்தில் (KMC) திருச்சி மாவட்ட தளபதி விஜய் ரசிகர்கள் சார்பில் .இன்று காலை திருச்சி R.Kராஜா அவர்கள்…

நூலாசிரியர் முனைவர் பழுவேட்டரையர் எழுதிய உய்யங் கொண்டான் நூல் வெளியீட்டு விழா திருச்சியில் இன்று நடைபெற்றது:-

கட்டுமான பொறியர், தொழிலதிபர், எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர், முனைவர் விக்ரம கர்ண பழுவேட்டரையர் எழுதிய உய்யங்கொண்டான் நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள ரெட்ஃபாக்ஸ் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழ்…

ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் என்ஜினியர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் வியாபாரிகளுக்கு அதிமுக சாதனை அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை விளக்கி திருச்சி மாநகர்,மாவட்ட ஜெயலலிதா பேரவை ஏற்பாட்டில் திருச்சி பெரிய கடைவீதி பைரவர் கோவில் பகுதியில் உள்ளபெரிய கம்மாள தெரு வியபாரிகளிடம் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்…

ஜி ஸ்கொயர் நிறுவனம் சார்பில் திருச்சியில் வீடு கட்டி குடியேற வில்லா வீட்டு மனைகளை அறிமுகம் செய்தனர்:-

திருச்சி மாவட்டத்தில் பஞ்சப்பூர் ஸ்ரீரங்கம் மற்றும் ஏர்போர்ட் பகுதிகளில் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் சார்பில் இப்பகுதிகளில் உடனடியாக வீடு கட்டி குடியேற வில்லா வீட்டு மனைகளை குளோபல் பிசினஸ் தலைவர் சிவக்குமார் மற்றும் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் மண்டல தலைவர் வேல்முருகன்…

தமிழகத்தில் மீண்டும் திமுக தான் ஆட்சி அமைக்கும் திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு :-

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத் தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம் மற்றும் அ.அம்பிகாபதி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்தகூட்டத்தில் கழக தலைவர் தமிழநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள படி புதிய உறுப்பினர்…

திமுக ஐடி விங்ஸ் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் எம்பி ரத்தினவேல், மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு:-

தி.மு.க ஐடி விங்க் ட்விட்டர் பக்கத்தில் ஒரு கார்டூன் பதிவை கடந்த ஜூன் 17ஆம் தேதி அன்று அதிமுக பொதுச் செயலாளர் தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் உருவத்தை கேலிச் சித்திரமாக சித்தரித்து அதனை சமூக ஊடகங்களில் வெளியிட்டு அந்த…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்பி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி காங்கிரஸ் கமிட்டி மாவட்டத் தலைவர் ரெக்ஸ் தலைமையில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னாள் எம்பி திருநாவுக்கரசர் அன்னதானம் வழங்கினார்:-

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி mp அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி ஏர்போர்ட் எதிரில் அமைந்துள்ள JMJ முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில், மத்திய மாநில முன்னாள் அமைச்சர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர், திருச்சி…

தமிழக ஆளுநரை கண்டித்து திருச்சியில் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் தலைமையில் நடந்த திமுக தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்:-

திருச்சி தெற்கு மாவட்ட திமுக கழக செயற்குழு கூட்டம் சத்திரம் பேருந்து நிலையம் வி.என். நகர் பகுதியில் உள்ள திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில்…

திருச்சியில் கூடுதல் வழித் தடங்களுக்கு செல்லும் மினி பஸ்களை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தார்:-

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவின்படி தமிழக போக்குவரத்து துறை சார்பில் திருச்சி மாவட்டத்தில் புதிய விரிவான மினி பஸ் திட்ட தொடக்க விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் வளாகத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக…

திருச்சியில் நடந்த வாகன விபத்தில் பெண் ஆர்டிஓ பலி:-

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற சிறுபான்மையின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆறாஅமுத தேவசேனா என்பவர் அவரது அரசு வாகனத்தில் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த…

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளால் திருச்சியில் பரபரப்பு:-

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநிலத் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் மத்திய மாநில அரசை கண்டித்து தலையில் முக்காடு போட்டு கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் தமிழக அரசு…

திருச்சி 61-வது வார்டு பகுதி மக்கள் 240 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கிய எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்:-

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மக்கள் குடியிருக்கும் வீட்டிற்கான பட்டா வழங்கும் நிகழ்ச்சி ஏர்போர்ட் பகுதி வயர்லெஸ் ரோட்டில் உள்ள கிராண்ட் பேலஸ் மஹாலில் நடைபெற்றது இந்நிகழ்வில் 61_வது வார்டு காமராஜர் நகர், குளவாய்பட்டி, வடக்கு தெரு,TSM அவென்யூ ஆகிய பகுதிகளில்…

தேசிய கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற மாணவிகளுக்கு திருச்சி ஏர்போர்ட்டில் உற்சாக வரவேற்பு:-.

தேசிய அளவிலான கராத்தே போட்டி, உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் கடந்த 12.06.2025 ஆம் தேதி தொடங்கி, 15.06.2025 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற்றது. தேசிய அளவிலான இப்போட்டியில் இந்தியா முழுவதுமிருந்து வீரர், வீராங்கணைகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு சார்பாக…

கிளாட் தேர்வில் வெற்றி பெற்று தேசிய சட்டப் பள்ளியில் பயில தேர்வாகியுள்ள அரசு பள்ளி மாணவிக்கு பேனா பரிசளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்:-

முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரண்டு நாள் கள ஆய்விற்காக நேற்று தஞ்சாவூர் வருகை தந்தார் இரண்டு நாள் கலாய்வை முடித்துவிட்டு திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை செல்வதற்காக திருச்சி வந்தார். திருச்சி வந்த முதல்வர் மு க ஸ்டாலின்…

மத்திய சிறைதுறை அதிகாரிகள் குடியிருக்கும் இடத்தை ஆக்கிரமிப்பதாக ஏர்போர்ட், கொட்டப்பட்டு பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு.

திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் உள்ள ஜெயில் கார்னர், இந்திரா நகர், மதுரை வீரன் கோவில் தெரு திரு வி க நகர், ஜீவா தெரு, பழைய சகாய மாதா கோயில் தெரு ஆகிய பகுதிகளில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள்…

தற்போதைய செய்திகள்