அரசு பள்ளிகளுக்கு இடையிலான கலை திருவிழா – வெற்றி பெற்ற மாணவர் களுக்கு எஸ்.ஆர்.எம்.யு துணை பொது செயலாளர் வீரசேகரன் வாழ்த்து தெரிவித்தார்.
தமிழக அரசு சார்பில் அரசு பள்ளிகளுக்கு இடையிலான கலை திருவிழா நிகழ்ச்சியை கடந்த மாதம் முழுவதும் நடத்தியது. இந்த கலை திருவிழா போட்டியில் அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் தங்களிடம் உள்ள தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக வட்டார அளவிலும் மாவட்ட…