புனித ஸ்தலத்தினை ஆக்கிரமிக்கும் ஜார்கண்ட் மாநில அரசை கண்டித்து திருச்சியில் ஜெயின் சமூகத்தினர் பேரணி..
ஜார்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள ஜெயின் சமூகத்தின் புனித ஸ்தலத்தினை சுற்றுலா மையமாக ஜார்கண்ட் மாநிலம் அரசு அறிவித்ததை கண்டித்து இந்தியா முழுவதும் உள்ள ஜெயின் சமூகத்தினர் பேரணி நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சியில் ஜெயின் சமூகம் சார்பில் பேரணி…