மரத்தில் பிணமாக தொங்கிய முதியவர் – உடலை மீட்டு போலீசார் விசாரணை.
திருச்சி பைபாஸ் சாலையில் பால் பண்ணை சர்வீஸ் ரோடு ஒரு தனியார் மருத்துவமனைக்கு அருகில் மரத்தில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக வரகனேரி கிராம நிர்வாக அதிகாரி சூசை ஆரோக்கியராஜ் காந்தி மார்க்கெட் போலீசுக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் காந்தி…