மாமேதை காரல் மார்க்ஸின் 140-ம் ஆண்டு நினைவு தினம் – ம.க.இ.க மற்றும் பு.ஜ.தொ.மு சார்பில் அஞ்சலி.
கம்யூனிச ஆசான் மாமேதை தோழர்.காரல் மார்க்ஸ் அவர்களின் 140 ஆம் ஆண்டு நினைவு தினம். இந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் திருச்சி தில்லை நகர் 7 வது கிராஸ் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே மக்கள் கலை இலக்கியக் கழகம்…















