ஸ்ரீரங்கம் கோவிலில் முதலுதவி மருத்துவ மையம் – அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார் .
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி , திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் முதலுதவி மருத்துவ மையத்தினை மையத்தினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்து மருத்துவர்கள் , 2 செவிலியர்கள் மற்றும் 2 பல்நோக்குப்…















