த.மு.எ.க.ச சார்பில் மே தின நூற்றாண்டு கொண்டாட்ட விழா.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் மே தின நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி திருச்சி உறையூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கவிஞர் சுரபி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் சிவ. வெங்கடேஷ் வரவேற்றார். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட வர்க்க போராட்ட…















