TELCயின் முன்னாள் ஆயரின் ஊழல்களை விசாரிக்க 5 பேர் கொண்ட குழு – செயலாளர் மெகர் அந்தோணி பேட்டி.
திருச்சியில் கடந்த 1919 முதல் தலைமையிடமாகக் கொண்டு தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை செயல்பட்டு வருகிறது திருச்சபையின் கீழ் 200 பள்ளிக் கூடங்கள், ஒரு கல்லூரி, 40 சிறுவர் மற்றும் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இதில் ஆயராக பணியாற்றுபவர்கள் அறுபத்து…















