வக்ஃப் போர்டின் சொத்துக்களை மீட்பதற்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்குகிறது – வக்ஃப் வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் பேட்டி
திருச்சி ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா நத்ஹர்வலி தர்கா வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட அலுவலகம் திறப்பு மற்றும் இஃப்தார் துறப்பு நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு வக்ஃப் வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் கலந்துக் கொண்டு புதிய அலுவலகத்தை திறந்து…















