திருச்சி கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற 12-ம் வகுப்பு பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பலி.
திருச்சி மண்ணச்சநல்லுார் பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு படிக்கும் மாணவன் சுதர்சன் வயது 18. இன்று விடுமுறை என்பதால் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றுள்ளான். அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக திடீரென நீரில்…















