Author: JB

தமிழகத்தில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை ஊரடங்கு-முதல்வர் அறிவிப்பு.

தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கை நீட்டிப்பது, கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமையில் அதிகாரிகளுடனான ஆலோசனை இன்று நடந்தது. தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து…

மலைக்கோட்டை கோவிலுக்கு விரைவில் ரோப்கார்-அமைச்சர் தகவல்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அவர் கூறுகையில்: தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களை புணரமைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், திருச்செந்தூர், சோளிங்கர், மருதமலை உள்ளிட்ட கோவில்களை தனியார் நிறுவனத்திடம்…

திருச்சி போலீஸ் அதிரடி – 20 லட்சம் மதிப்பிலான குட்கா பான்மசாலா பறிமுதல்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க திருச்சி மாநகர காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று திருச்சி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எடத்தெரு மற்றும் காலணி ஆகிய இடங்களில் உள்ள…

திருச்சியில் (29-07-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 70 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 92 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 800 பேர்…

தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது.

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்க்கு உட்பட்ட எரகுடியில், உப்பிலியபுரம் போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்துக்கிடமாக மோட்டார் சைக்கிளில் அவ்வழியாக வந்த மூவரை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் நாமக்கல் மாவட்டம் மேட்டுப்புதூர்…

தொப்புள் கொடியுடன் ஆண் குழந்தை குப்பையில் கிடந்ததால் பரபரப்பு.

திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் பிறந்த சிலமணி நேரத்திலேயே தொப்புள் கொடி கூட அறுபடாமல் உயிருடன் குப்பையில் ஆண் குழந்தை உள்ளதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் திருச்சி கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று…

பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து, நாம் தமிழர் கட்சியினர், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

மத்திய,மாநில அரசுகளின் பெட்ரோல்,டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருச்சி, சமயபுரம் மண்ணச்சநல்லூர் பகுதியில் மாநகர மாவட்ட செயலாளர் இரா. பிரபு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக தென் பெண்ணை…

திருச்சியில் (28-07-2021) கொரோனா அப்டேட்ஸ்.

  இன்று ஒரு நாள் மட்டும் 55 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 95 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 822…

டாக்டர் A.P.J. அப்துல் கலாம் நினைவு தினத்தில் மாற்றம் அமைப்பினர் வீரர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினர்.

இந்திய நாட்டின் மறைந்த முன்னாள் குடியரசு தலைவரும் சிறந்த விஞ்ஞானியுமான டாக்டர் A.P.J. அப்துல் கலாம் அவர்களின் 6 ம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பு Rockfort Star Sports Acadamey சார்பில் நினைவஞ்சலி மற்றும் புகழஞ்சலி செலுத்தும் நிகழ்வாக…

திமுக அரசை கண்டித்து வெல்லமண்டி சண்முகம் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து திருச்சி பாலக்கரை பகுதி செயலாளர் வெல்லமண்டி சண்முகம் தலைமையில் திருச்சி காஜா பேட்டை பகுதியில் அதிமுகவினர் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன கோஷங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில்…

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ.4493020 லட்சம் பணம்.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் இன்று பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய உண்டியல்கள் திறக்கப்பட்டு ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து , திருச்சி மண்டல இணை ஆணையர் மற்றும் இரட்டை பூட்டு அலுவலர் சுதர்சன் முன்னிலையில் பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டது. இதில்…

திமுக அரசை கண்டித்து அதிமுக-வினர் கருப்பு பேஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான வெல்ல மண்டி நடராஜன் தலைமையில் தென்னூரில் உள்ள அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வை ரத்து…

திருச்சியில் (27-07-2021) கொரோனா அப்டேட்ஸ்

இன்று ஒரு நாள் மட்டும் 59 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 92 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 868 பேர்…

சாலை விபத்தில் இறந்த பெண் காவலருக்கு அரசு மரியாதை.

திருச்சி மாவட்டம் முசிறி போலீஸ் டிஎஸ்பி அலுவலகத்தில் தலைமை காவலராக வேலை பார்த்து வந்தவர் சுபாஷினி இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்றபோது திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற கார் மோதிய விபத்தில் சம்பவ…

கோவில் இடம் ஆக்கிரமிப்பு, செல்போன் டவரில் ஏறிய பூசாரியால் பரபரப்பு.

புதுக்கோட்டை மாவட்டம். விராலிமலை அருகேயுள்ள பொத்தபட்டி அம்மன் கோவில் அருகில் சுமார் 15 சென்ட் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த காலியிடத்தை அப்பகுதி பொதுமக்கள் கோவில் திருவிழாவிற்கு பயன்படுத்தி வந்தனர். இதனிடையே அதே ஊரை சேர்ந்த சுதாகர் (நகைகடை உரிமையாளர்) என்பவர்…