ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை பேசித் தீர்க்க வேண்டும் – அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கம் வலியுறுத்தல்
அரசு விரைவு போக்குவரத்து கழக ஊழியர் சங்க( சி.ஐ.டி.யு.) திருச்சி கிளை ஆண்டு பேரவை கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது. சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரங்கராஜன், எஸ் .இ .டி.சி . (சிஐடியு) மத்திய சங்க உதவித் தலைவர் நடராஜன், பொதுச்செயலாளர்…















