Author: JB

மதுக்கடையை திறக்கும் தமிழக அரசை கண்டித்து திருச்சியில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

பாரதிய ஜனதா கட்சி சார்பாக திருச்சி மாநகர் மாவட்டம் அரியமங்கலம் மண்டல் சார்பில் மண்டல தலைவர் குரு தலைமையில் SIT அருகில் உள்ள டாஸ்மாக் அருகிலும், அம்பிகாபுரம் அருகிலுள்ள டாஸ்மாக் அருகிலும்,பொன்மலை அருகிலுள்ள டாஸ்மாக் அருகிலும் மதுக்கடையை திறக்கும் தமிழக அரசை…

திருமணமான இளம் ஜோடி தூக்கிட்டு தற்கொலை

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் மணி (26). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் டிராக்டர் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இதே சூளையில் நவமால்மருதூரை சேர்ந்த சவிதா (25) என்பவரும் வேலை செய்து வந்தார். அப்போது மணிக்கும், சவிதாவுக்கும்…

ரூபாய் 2000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு.

தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் நேரத்தின் போது திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் வெளியிட்ட அறிவிப்பில் திமுக வெற்றி பெற்றால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பொது மக்களுக்கு ரூபாய் 4000 வழங்கப்படும் என அறிவித்தார்… இதனை தொடர்ந்து வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்ற…

ஊரடங்கில் பொதுமக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய மாற்றம் அமைப்பினர்.

தமிழகத்தில் கொரோணா 2 வது அலை பாதிப்பு அதிகமானதை அடுத்து தமிழக அரசு கடந்த மே மாதம் ஊரடங்கு அறிவித்து முழு ஊரடங்கும் சில தளர்வுகளுடன் ஊரடங்கும் தமிழகத்தில் அமல்டுத்தப்பட்டு வருகிறது இந்த ஊரடங்கு காலகட்டத்தில் (கடந்த மே மாதம் 11-05-21…

OTP மூலம் தடுப்பூசி மோசடி – ஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை.

இந்தியாவில் கோவிட் தடுப்பூசி செலுத்துதலின் மூன்றாம் கட்ட நடவடிக்கையாக மே மாதம் 1-ம் தேதி முதல் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குடிமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. இதற்கான பதிவுகள் http://cowin.gov.in, ஆரோக்ய சேது மற்றும் UMANG செயலி மூலம்…

திருச்சியில் கொரோனா அப்டேட்ஸ்

திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் மொத்தம் 64640 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று ஒரு நாள் மட்டும் 420 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 986 பேர் குணமடைந்து வீடு…

மத்திய பிரதேசத்தில் இருந்து திருச்சிக்கு ரயில் வந்த 120 டன் ஆக்ஸிஜன்.

மத்திய பிரதேசத்தில் இருந்து சிறப்பு குட்ஸ் ரயில் மூலம் 20 டன் கொள்ளவு கொண்ட 6 டேங்குகளில் 120 டன் ஆக்ஸிஜன் திருச்சி குட்ஷெட்டிற்கு இன்று வந்து இறங்கியது.இதனையடுத்து, டேங்கர் லாரிகளில் 10 டன் கொள்ளளவு கொண்ட லாரிகளில் ஆக்ஸிஜன் ஏற்றப்பட்டது.

திருச்சியில் ஆரம்ப சுகாதார நிலையங்களை எம்பி திருநாவுக்கரசு ஆய்வு செய்தார்.

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் இன்று ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியான அந்தநல்லூர், குழுமணி, சோமரசம்பேட்டை பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் இனாம்குளத்தூர், மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனை மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய…

கோவில்களில் பெண்கள் அர்ச்சகராகலாம் அமைச்சர் தகவல்.

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும்.அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் 100 நாட்களில் நிறைவேற்றப்படும்.சென்னையில் அறநிலையத்துறை ஆய்வுக்கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, அறநிலையத்துறை…

3-அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திகண்டன ஆர்ப்பாட்டம்திருச்சி பாலக்கரை ரவூண்டானா அருகில்அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி மாநகர்மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லாஹ் தலைமை நடைபெற்றது. இதில் தமிழ்…

தடுப்பூசி இல்லை, போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்.

தமிழகத்தில் நிலவி வந்த தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக திருச்சியில் கடந்த ஒரு வாரமாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று திருச்சி மாவட்டத்திற்கு 14300 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி வரவழைக்கப்பட்டு இன்று முதல் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று…

திருச்சியில் நாம் தமிழர் கட்சியினர் கைது – சீமான் கண்டனம்.

திருச்சி இந்தியன் பேங்க் காலனி பகுதியில் ‘சமர் கார் ஸ்பா’ என்ற பெயரில் கார் வாட்டர் வாஷ் கடை நடத்தி வருபவர் வினோத்.இவர் ட்விட்டர் மூலம் அரசியல் கட்சி தலைவர்கள் கலைஞர்,மோடி,சீமான் ஆகியோரை அவ்வப்போது தரக்குறைவாக பதிவிட்டு வருவதும் அதற்கு அவரது…

திருச்சி சுடுகாட்டில் பெண்கள், சிறுவனை வைத்து அகோரிகள் செய்த பூஜையால் பரபரப்பு.

திருச்சி அரியமங்கலம் உய்யகொண்டான் வாய்க்கால் கரையோரம் ஜெய் அகோர காளி கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலை நிர்வகித்து வருபவர் அகோரி மணிகண்டன். இவர் இங்கு வடநாட்டில் உள்ள அகோரிகளைப் போல இங்கும் சில முரண்பாடான பூஜைகளில் ஈடுபட்டு அடிக்கடி சர்ச்சையில்…

ஊரடங்கு தளர்வுகள் குறித்த முழு விபரம்

ஜூன் 14 முதல் ஜூன் 21 காலை, 6:00 மணி வரை, சில தளர்வுகள் விவரம்: தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் வாடகை வாகனங்கள், டாக்ஸிகள், ஆட்டோக்கள் இ.பதிவுடன் செயல்பட அனுமதி. தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் சலூன் கடைகள் காலை…

திருச்சியில் கொரோனா அப்டேட்ஸ்

திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் மொத்தம் 64220 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று ஒரு நாள் மட்டும் 439 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 1114 பேர் குணமடைந்து வீடு…

தற்போதைய செய்திகள்