திருச்சியில் பச்சிளம் குழந்தை நரபலியா?
திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில் உள்ள உய்யக்கொண்டான் வாய்க்காலில் இன்று இரவு 7 மணி அளவில் பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை இறந்த நிலையில் தண்ணீரில் மிதந்து வந்தது. இதனைப் அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே…