தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வலியுறுத்தி திருச்சியில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்னரை ஆண்டுக்கு மேலாக கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்பட்டது. தேர்வுகளும் ஆன்லைனிலேயே நடத்தப்பட்டன. இந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் குறைந்ததால் கடந்த செப்டம்பர் மாதம் முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று…















