ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி கலெக்டரிடம் மனு அளித்த பாரம்பரிய ஜல்லிக்கட்டு பேரவையினர்.
திருச்சி லால்குடி கீழவீதி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி நடத்தப்பட்டு வந்த ஜல்லிக்கட்டு போட்டியை இந்த ஆண்டும் உச்சநீதிமன்ற விதிகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி லால்குடி தெற்கு வீதி அபிஷேகபுரம் பகுதியில் நடத்த அனுமதி கோரி பாரம்பரிய ஜல்லிக்கட்டு…