Author: JB

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி கலெக்டரிடம் மனு அளித்த பாரம்பரிய ஜல்லிக்கட்டு பேரவையினர்.

திருச்சி லால்குடி கீழவீதி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி நடத்தப்பட்டு வந்த ஜல்லிக்கட்டு போட்டியை இந்த ஆண்டும் உச்சநீதிமன்ற விதிகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி லால்குடி தெற்கு வீதி அபிஷேகபுரம் பகுதியில் நடத்த அனுமதி கோரி பாரம்பரிய ஜல்லிக்கட்டு…

திருச்சி போலீஸ் ஐ.ஜி-யின் மனிதநேயம் – குவியும் பாராட்டுக்கள்.

திருச்சி தனியார் மருத்துவமனையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்த்திருந்த, தலைமைக் காவலரின் மகளுக்கு தரமான மருத்துவ சிசிச்சையுடன் பொருளுதவியும் சத்தமின்றி செய்து, காவலர்களின் மனங்களில் மனிதநேய ஜ ஜி-யாக இடம் பிடித்துள்ளார், மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன். இது தொடர்பான…

மின்சாரம் தாக்கி உயிரிழந்த பெண் – காரணம் என்ன? .

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் கொத்தனாராக வேலை செய்து வருபவர் நாராயண பெருமாள் இவரது மனைவி ரத்தினம். இந்நிலையில் ரத்தினம் சமையலுக்காக கறிவேப்பிலை பறிக்க மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். அப்போது மரத்தின் அருகில் சென்ற மின்சார கம்பியை கவனிக்காமல் கறிவேப்பிலையை பறித்த…

டாஸ்மாக் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய 5 மண்டலங்களில் டாஸ்மாக் பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் முருகானந்தம் தலைமை…

பின்னிப்பிணைந்து நடனம் ஆடிய பாம்புகள் – வீடியோ எடுத்த பொதுமக்கள்.

திருச்சி மாவட்டம், முசிறியில் நாகராஜ் என்பவர் கார்பன்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டின் கொல்லைப்புறத்தில் தோட்ட வேலை செய்து கொண்டிருந்தார் அப்போது அங்கு நட்டு வைக்கப்பட்டிருந்த செடிகள் திடீரென அசைந்து ஆடியது. என்ன என்று அருகே சென்று பார்த்தபோது 6…

திருச்சியில் DYFl – CPI(M) போராட்டத்தால் மூடப்பட்ட டாஸ்மாக்.

திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரி துறை ரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறாக இயங்கி வந்த டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற கோரி தொடர்ந்து பல கட்ட போராட்டங்கள் அனைத்திந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில் அதிகாரிகள்…

கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்தோடு தீக்குளிக்க முயற்சி – காப்பாற்றிய பத்திரிகையாளர்கள்.

திருச்சி முசிறி தண்டல பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி வயது 37 லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி சுதா வயது 35 இவர்களுக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் அரசு போக்குவரத்து கழக டிரைவராக…

கணவர் படுகொலை – முக்கிய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பிள்ளைகளுடன் மனு அளிக்க வந்த தாய்.

திருச்சி முசிறி சித்தாம்பூர் பகுதியை சேர்ந்தவர் மருதை வயது 52 இவரது மனைவி புஷ்பா இவர்களுக்கு 1 – பையன் மற்றும் 3- பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 24.9.2021 அன்று எனது கணவர் மருதை சிலர் திட்டமிட்டு…

வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து – 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்.

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் வயது (42). இவர் தனது குடும்பத்தினருடன் கரூர் தாந்தோன்றிமலையில் சாமி கும்பிடுவதற்காக எடமலைப்பட்டி புதூரில் இருந்து டூரிஸ்ட் வேன் மூலம் தனது உறவினர்களுடன் திருச்சியிலிருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் முக்கொம்பு…

தமிழகத்தில் ஒரு நொடி கூட மின்வெட்டு வராது – அமைச்சர் செந்தில் பாலாஜி திருச்சியில் பேட்டி.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி அளிக்கையில், கடந்த ஆட்சியில் மின் உற்பத்தி 43சதவீதமாக இருந்த நிலையில் கடந்த 4மாதங்களில் மட்டும் 70 சதவீதமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் நிலக்கரி தேவை 56ஆயிரம் டன்னாக உள்ள நிலையில்…

தமிழகத்தில் 5 கோடிப் பேருக்கு தடுப்பூசி – அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

திருச்சி விமான நிலையம் வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில்… தீபாவளியை முன்னிட்டு பொதுமக்களிடையே கூட்டத்தை குறைக்கும் வகையில் பல்வேறு வகையான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஆயினும் அதனை மீறி பொதுமக்கள் கூட்டம் கூடுவது வருத்தத்தை அளிக்கிறது.அதனை தவிர்க்க…

திருச்சியில் ( 10-10-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 50 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 57 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 541 பேர்…

விழாக் காலங்களில் முழு தளர்வு அளிக்க வேண்டும் – மாநிலத் தலைவர் விக்கிரமராஜா கோரிக்கை.

திருச்சி மாவட்டம் நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு துவக்கவிழா திருச்சி பால்பண்ணை அருகே உள்ள வெங்காயம் மண்டியில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரம ராஜா, மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜீலு ஆகியோர் கலந்து…

கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை அமைச்சர் கே.என் நேரு வழங்கினார்.

திருச்சி வயலுார் சாலையில் உள்ள பிஷப் ஹீபர் கலுாரியில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு பார்வையிட்டார் . பின்னர் , பணியின் போது மரணமடைந்த அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களின் வாரிசுதாரர்கள் 4…

ஆன்லைனில் ரம்மி விளையாடிய – ஐடி ஊழியர் தற்கொலை.

திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே உள்ள புருஷோத்தமகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். தற்போது சென்னையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவரின் சொந்த ஊரில் 2ம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து…

தற்போதைய செய்திகள்