மக்கள் குறை தீர்க்கும் முகாம் – கோரிக்கை மனுக்களை நேரில் பெற்ற அமைச்சர் மகேஷ்.
திருச்சியில் தி.மு.க. தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரடியாக சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்கள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்டு அதற்கான தீர்வுகளை அரசு அதிகாரிகள் மூலம்…














