திருச்சி கலெக்டருக்கு விருது வழங்கிய கவர்னர்.
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களால் நேற்று ( 15.08.2021 ) மாலை சென்னை , கிண்டி கவர்னர் மாளிகையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் , மாநில அளவில் படைவீரர் கொடிநாள் அதிக அளவில் வசூல்…