மழை வெள்ளத்தால் பாதித்த சாலைகளை சீரமைத்து தரக்கோரி கோ-அபிஷேகபுர கோட்ட அலுவலகத்தை பாஜகவினர் முற்றுகை யிட்டதால் பரபரப்பு.
பாரதிய ஜனதா கட்சி திருச்சி மாநகர் மாவட்டம் பிரச்சார பிரிவு சார்பாக திருச்சி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட் ட சாலைகளை விரைவில் சீரமைக்கக் கோரி திருச்சி மாநகராட்சியை கண்டித்து திருச்சி அரசு மருத்துவமனை அருகில் உள்ள கோ அபிஷேகபுரம் கோட்டம்…















