நீட் தேர்வு மற்றும் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து அனைத் திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
நீட் தேர்விலிரிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்திடக் கோரியும், பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்திடக் கோருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் தேசம் தழுவிய அளவிலான, பெருந்திரள் ஆர்ப்பாட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே…















