சாலை ஓரத்தில் நின்ற ஈச்சர் லாரியில் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு
திருச்சி எடமலைப்பட்டி புதூர் மெயின் ரோட்டில் இன்று மதியம் ஈச்சர் லாரியை டிரைவர் ஒருவர் சாலை ஓரமாக குப்பைத்தொட்டி அருகே நிறுத்தி வைத்துவிட்டு டீ குடிக்க சென்றார். இந்நிலையில் குப்பைத் தொட்டியிலிருந்து திடீரென பரவி தீ அருகிலிருந்த ஈச்சர் லாரியின் முன்பகுதியில்…