திருச்சி மாநகராட்சி உடன் ஊராட்சிகளை இணைக்கும் திட்டத்தை கண்டித்து கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்:-
காந்தி ஜெயந்தி முன்னிட்டு திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தாயனூர் ஊராட்சி மன்ற தலைவி தேவி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும் இதே போல் அதவத்தூர் ஊராட்சி மன்ற தலைவி தனலட்சுமி கொடியரசு தலைமையில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது இந்த கூட்டத்தில்…