நீட் தேர்வை ரத்து செய்வதற்கான போராட்டத்தை நடத்தி வருகிறோம். அதில் வெற்றி பெறுவோம் என்கின்ற நம்பிக்கை உள்ளது – அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாநகராட்சி 61 வது வார்டு ,காட்டூர் காவேரி நகரில் புதிய நியாய விலைக் கடை கட்டிடத்தை திறந்து வைத்து மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நீட் தேர்வுக்கு எதிராக…














