ஸ்ரீரங்கத்தில் மாயமான ரவுடி, சடலமாக தோண்டியெடுப்பு.
ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதி சங்கர் நகரில் வசிப்பவர் கணேசன். இவரது மகன் நவீன்குமார்(37) இவர்மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் பிரபல ரவுடி என கூறப்படுகிறது. இவர் கடந்த 31-ந்தேதி சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்ததாக கூறப்படுகிறது. இவர் கடந்த…