இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்தியாவில் உள்ள விமான நிலையங்கள் ரயில் நிலையங்கள் மத்திய பஸ் நிலையம் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டு சோதனையானது நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருச்சி ரயில் நிலையத்தில் மோப்ப நாய் ராக்கி உதவியுடன் வெடிகுண்டு நிபுணர் குழு முக்கிய ரயில்களான வைகை எக்ஸ்பிரஸ் உட்பட முக்கிய ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் அமர்ந்து இருக்கும் இருக்கைகளிலும், உடமைகளிலும் ஆய்வு செய்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *