திருச்சி 23 வார்டு காந்திபுரம் பகுதியில் உள்ள சாக்கடையை சீர் செய்து தரக்கோரி மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில் மேயரிடம் மனு அளித்தனர்:-
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநகராட்சி மேயர் அன்பழகனிடம் மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர் கோரிக்கை மனு அளித்தனர் அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-திருச்சி மாநகராட்சி கோ அபிஷேகபுரம் கோட்டம் பழைய வார்டு எண் 55,…