திருச்சியில் ராணி மங்கம்மாள் சிலை அமைக்க வேண்டும் – தமிழ்நாடு தெலுங்கு சமுதாய அமைப்புகள் மற்றும் தமிழ்நாடு நாயுடு ஐக்கிய கூட்டமைப்பு கோரிக்கை:-
தமிழ்நாடு தெலுங்கு சமுதாய அமைப்புகள் மற்றும் தமிழ்நாடு நாயுடு ஐக்கிய கூட்டமைப்பின் சார்பில் திருச்சி பிரஸ் கிளப்பில் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அனந்தராமன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில் தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழ்நாடு சிறுபான்மை ஆணையம் உள்ளது…