மேஜர் சரவணன் 25-வது நினைவு தினம் – பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அருண் நேரு மலர் வளையம் வைத்து மரியாதை:-
1999இல் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற கார்கில் போரில் திருச்சியை சார்ந்த மேஜர் சரவணன் வீர அடைந்தார் அவர்க்கு இந்திய அரசு பாட்டாலிக்கின் கதாநாயகன் என்றும் நம் நாட்டின் உயரிய விருதான வீர் சக்ரா விருது வழங்கி கௌரவித்து உள்ளது. மேஜர் சரவணனின்…















