ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் சொர்க்க வாசலை கடந்து சென்றார் – லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்:-
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். இதில் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. வைகுண்ட ஏகாதசி பெருவிழா 21 நாட்கள்…















