கிராமப்புறங்களில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் பயன் பெறும் வகையில் நடமாடும் வாகனங்களை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்:-
இந்தியாவிலேயே முதல்முறையாக முப்படை ஓய்வூதியதாரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் திருச்சி மன்னார் புரத்தில் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார். சிடிஏ ஜெயசீலன் தலைமை தாங்கினார். இம்முகாமில் திருச்சி, தஞ்சை,…