Category: திருச்சி

ஸ்ரீ செங்குலத்தான் குழந்தலாயி அம்மன் அகுமரேசன் சிலம்பம் தற்காப்பு கலைக்கூடம் சார்பில் 5வது மாநில அளவிலான சிலம்பம் போட்டி திருச்சியில் நடைபெற்றது:-

இந்தியாவின் 79ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்ரீ செங்குலத்தான் குழந்தலாயி அம்மன் அகுமரேசன் சிலம்பம் தற்காப்பு கலைக்கூடம் நடத்தும் 5வது மாநில அளவிலான சிலம்பப் போட்டி திருச்சி உறையூர் சேஷ ஐய்யங்கார் நினைவு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் இன்று நடைபெற்றது.…

கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் கிருஷ்ணர் ராதை வேடம் அணிந்து காட்சியளித்த நடன பள்ளி மாணவிகள்:-

பூவுலகில் எப்போதெல்லாம் அதர்மம் தலை எடுக்கிறதோ அப்போதெல்லாம் தர்மத்தை காக்கவும் அதர்மத்தை அழிக்கவும் இறைவன் யுகங்கள் தோறும் அவதரிக்கிறார். அப்படித்தான் கிருஷ்ணர் அவதாரம் நிகழ்ந்தது. இதில் விஷ்ணு பகவான் 10 அவதாரங்கள் மூலம் உயிரினங்களை காக்கும் முக்கிய வேலையை செய்துள்ளார். தன்னுடைய…

இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியை கையில் ஏந்தி 79 நிமிடங்கள் தொடர்ச்சியாக ஸ்கேட்டிங் மாரத்தான் செய்து சாதனைப் படைத்த மாணவர்கள்:-

இந்திய திருநாட்டின் 79-வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 79 ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையிலும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நாட்டுப்பற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு கோகோ…

இந்தியாவின் 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாஜக சார்பில் தேசியக் கொடி பேரணி ஸ்ரீரங்கத்தில் இன்று நடைபெற்றது:-

இந்திய திருநாட்டின் 79-வது சுதந்திர தின விழா இன்று உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் மூவர்ண தேசியக் கொடியை ஏந்தி கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்திய திருநாட்டின் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி…

79-வது சுதந்திர தின விழா – கோ அபிஷேகபுரம் மண்டல தலைவர் விஜயலெட்சுமி கண்ணன் தேசிய கொடி ஏற்றினார்:-

இந்தியாவின் 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்தியா முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் பள்ளி கட்டிடங்கள் வணிக வளாகங்கள் பொது இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி நாம் பெற்ற சுதந்திரத்தை…

79-வது சுதந்திர தின விழா – திருச்சி கோ அபிஷேகபுரம் மண்டல தலைவர் விஜயலெட்சுமி கண்ணன் தேசிய கொடி ஏற்றினார்:-

இந்தியாவின் 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்தியா முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் பள்ளி கட்டிடங்கள் வணிக வளாகங்கள் பொது இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி நாம் பெற்ற சுதந்திரத்தை…

பாஜகவுக்கு உடந்தையாக செயல்பட்ட இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் கையில் மெழுகுவத்தி ஏந்தி கண்டன ஊர்வலத்தை நடத்தினர்:-.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி MP அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டு முறைகேடுகளையும், பா.ஜ.க.வுக்கு உடந்தையாக இருப்பதை தோலுரித்து காட்டினார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து…

பாரத தேச பிரிவினையின் 79வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சியில் பாஜகவினர் கையில் தேசியக்கொடி மற்றும் அகல் விளக்குகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்:-

1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ந் தேதி நாடு இந்தியா- பாகிஸ்தான் என இருநாடுகளாக பிரிக்கப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் பாரத தேச பிரிவினையின் 79 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாஜக சார்பாக அமைதி பேரணி நடைபெறுகிறது அதே…

தூய்மை பணியாளர்களின் கோரிக்கை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் – நல வாரிய தலைவர் ஆறுச்சாமி பேட்டி:-

தூய்மை பணியாளர்கள் நல வாரிய கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. வாரிய தலைவர் ஆறுச்சாமி தலைமையில நடந்த கூட்டத்தில் துணை தலைவர் கனிமொழி, திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன், அரசு அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து…

மறைந்த முன்னாள் மேயர் சுஜாதா உடலுக்கு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை , முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்:-

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி முன்னாள் மேயரும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 31 வது வார்டு காங்கிரஸ் கட்சியின் மாமன்ற உறுப்பினருமான சுஜாதா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், இருதயத்திற்கு…

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் அமைச்சர் கே.என்.நேரு பயன்பெறும் குடும்ப அட்டை தாரர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று ரேஷன் பொருட்களை வழங்கினார்:-

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ் நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை” பயனாளிகளுக்கு ரேசன் பொருட்களை வழங்கி இன்று…

போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி – அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு:-

போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சென்னை நந்தனம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு அவரது…

திருச்சியில் எழுச்சி பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் பங்கேற்கும் இடத்தை மாவட்ட செயலாளர் பரஞ்சோதி மற்றும் நிர்வாகிகளுடன் சென்று முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆய்வு செய்தார்:-

திருச்சி மாவட்டத்தில் வருகிற ஆகஸ்ட் 23, 24, 25 ஆகிய தினங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணம் மேற்கொள்ள உள்ளார். இதனை முன்னிட்டு ஸ்ரீரங்கம்…

தேர்தல் ஆணையம் மற்றும் பாஜகவை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் சூர்யா பிரகாஷ் தலைமையில் காங்கிரஸார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் திருச்சியில் பரபரப்பு:-

தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து பாஜக தொடர்ந்து முறை கேடுகளை நிகழ்த்தி அதன் மூலம் வெற்றி பெற்று வருவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவரும் எம்பியுமான ராகுல்காந்தி ஆதாரங்களுடன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் கர்நாடகாவில் ஒரே தொகுதியில் 1 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதை…

ஜோசப் கண் மருத்துவ மனையில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் கண் வங்கி அமைக்க தேவையான உபகரணங்களை ரோட்டரி அமைப்பு வழங்கியது:-

ரோட்டரி மாவட்டம் 3000 மற்றும் மாவட்டம் 9127 இணைந்து பன்னாட்டு ரோட்டரி அறக்கட்டளையின் மூலம் ரோட்டேரியன் மருத்துவர் சீனிவாசன் நேரடி பங்களிப்பில் சுமார் அமெரிக்க டாலர் 53435 (இந்திய மதிப்பின்படி 4500000) மதிப்பீட்டில் ஜோசப் கண் மருத்துவமனையில் கண் வங்கி அமைப்பதற்குத்…

தற்போதைய செய்திகள்