Category: திருச்சி

கிறிஸ்துமஸ் விழா – திருச்சி தூய மரியன்னை பேராலயத்தில் நடந்த சிறப்பு திருப்பலியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பிராத்தனை:-*

கிறிஸ்துமஸ் தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது இயேசு கிறிஸ்து பிறப்பை உணர்த்தும் வகையில் கொண்டாடப்படும் இந்த திருவிழா நாடு முழுவதும் தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டுள்ளது . கிறிஸ்துவ மக்கள் ஒரு மாதமாக கடுமையாக விரதம் மேற்கொண்டு…

பள்ளி விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது – அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை:-

பள்ளி விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது. விடுமுறை என்பது மாணவர்களின் புத்துணர்ச்சிக்காக தான். மாணவர்கள் மன அழுத்தம் ஏற்படுத்தி விடக்கூடாது. தனியார் பள்ளிகள் அதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். தமிழ்நாட்டில் 9416 புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. 7898 வகுப்பறைகள் கட்டி…

தமிழகத்தில் குக் கிராமங்களில் கூட கஞ்சா பழக்கம் உள்ளது – திருச்சியில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி:-

தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களின் யாத்திரை திருச்சி புத்தூர் நால் ரோடு பகுதியில் நடைபெற்றது. யாத்திரை முடித்தபின் திருச்சி பாஜக அலுவலகத்தில் சத்துணவு பணியாளர்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் தங்களை தமிழக…

திருச்சி மாவட்டம் வேலை வாய்ப்பு மையம் சார்பில் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வெள்ளி விழா அரசு செயலர் வீரராகவ ராவ் பங்கேற்பு:-

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் தன்னார்வ பயலும் வட்டத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி இன்று திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன்…

ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை:-

தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் வயது 67.இவரது மனைவி செண்பகவல்லி வயது 65.இருவரும் தனது 42 வயது மகள் 37வது மகள் ஆகிய இருவருடன் கடந்த பத்தாம் தேதி திருவரங்கம் யாத்திரி நிவாஸில் வந்து தங்கியுள்ளனர். கடந்த நான்கு…

திருச்சி பெல்ஸ் கிரவுண்ட் அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்:-

திருச்சி மாவட்டம் பெல்ஸ் கிரவுண்டில் அமைந்திருக்கும் அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 5-ம் தேதி முகூர்த்தக்கால் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. மேலும் 13-ஆம் தேதி காவேரி…

ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ பழனியாண்டி வழங்கினார்:-

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கலந்து கொண்டு 229 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை…

திருச்சியில் நூதன முறையில் தர்ணா போராட்டம் நடத்திய விவசாயிகள் – பேச்சு வார்த்தை நடத்திய அமைச்சர் அன்பில் மகேஷ்:-

விவசாய சங்கத் தலைவர் பி.ஆர் பாண்டியன் கைதுசெய்யப்பட்டதை கண்டித்தும், அவரை விடுதலை செய்யக்கோரியும், தமிழகம் முழுவதும் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்யகோரியும், விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்ககோரியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர்…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு மார்கழி சீர்வரிசை பொருட்கள் கொண்டு வரப்பட்டது:-

ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதரும் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி அண்ணன் தங்கை உறவு முறையாகும் தங்கைக்கு வருடம் தோறும் மார்கழி மாத பிறப்பன்று சீர்வரிசை பொருட்கள் கொடுப்பது வழக்கம் அதன்படி நிகழாண்டில் திங்கட்கிழமை மாலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து பட்டுப்புடவை மலர் மாலைகள்…

கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு இயேசுவின் அன்பை வெளிப்படுத்தும் விதமாக திருச்சியில் கிறிஸ்மஸ் தாத்தா வேடமணிந்து 1000-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் ஆடி பாடி பேரணியாக சென்றனர்

டிசம்பர் 25 ஆம் தேதி இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்துமஸ் தின விழாவாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சபைகளும் ஒன்றிணைந்து பொதுமக்களுக்கு இயேசு கிறிஸ்துவின் அன்பை…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சக்கரத்தாழ்வார் சன்னதியில் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு:-

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று சக்கரத்தாழ்வார் சன்னதியிலும், நாளை பெருமாள் சன்னதியிலும் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு நடைபெற உள்ளது. குறிப்பாக உலக நன்மைக்காக, ஆண்டுதோறும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கார்த்திகை மாதத்தில் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு 3 நாட்கள் நடைபெறும். இந்தாண்டிற்கான…

மகளிர் உரிமை தொகை தேர்தலுக்காக செயல்படுத்தும் திட்டமல்ல, பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டம் – அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி:-

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட டி.வி.எஸ் டோல்கேட் அருகே உள்ள முடுக்குப்பட்டி பகுதியில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பிரச்சாரத்தை பள்ளி கல்வி துறை அமைச்சரும், திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். அங்கு வாக்குச்சாவடி முகவர்களிடம் எவ்வாறு…

தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்:-

திருச்சியில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் முதலாவது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு நிறுவனர் அரசகுமார் தலைமை தாங்கினார். தனியார் பள்ளிகளின் சங்கங்களை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரசக்குமார், ஒன்றிய அரசு நான்கு…

ரஜினிகாந்தின் 75-வது பிறந்த நாள் விழா – ஸ்ரீரங்கம் ராகவேந்திரா கோவிலில் ரசிகர்கள் தங்க தேர் இழுத்து வழிபட்டனர்:-

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 75வது பிறந்த நாள் மற்றும் தமிழ் திரை உலகில் ரஜினியின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு இன்று காலை திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள ராகவேந்திரா கோவிலில் திருச்சி மாவட்ட ரஜினி ரசிகர்கள் அவர் நீடூடி வாழ வேண்டும்…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு இன்று நடைபெற்றது:-

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று சக்கரத்தாழ்வார் சன்னதியிலும், நாளை பெருமாள் சன்னதியிலும் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு நடைபெற உள்ளது. குறிப்பாக உலக நன்மைக்காக, ஆண்டுதோறும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கார்த்திகை மாதத்தில் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு 3 நாட்கள் நடைபெறும். இந்தாண்டிற்கான…