Category: திருச்சி

கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு இயேசுவின் அன்பை வெளிப்படுத்தும் விதமாக திருச்சியில் கிறிஸ்மஸ் தாத்தா வேடமணிந்து 1000-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் ஆடி பாடி பேரணியாக சென்றனர்

டிசம்பர் 25 ஆம் தேதி இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்துமஸ் தின விழாவாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சபைகளும் ஒன்றிணைந்து பொதுமக்களுக்கு இயேசு கிறிஸ்துவின் அன்பை…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சக்கரத்தாழ்வார் சன்னதியில் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு:-

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று சக்கரத்தாழ்வார் சன்னதியிலும், நாளை பெருமாள் சன்னதியிலும் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு நடைபெற உள்ளது. குறிப்பாக உலக நன்மைக்காக, ஆண்டுதோறும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கார்த்திகை மாதத்தில் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு 3 நாட்கள் நடைபெறும். இந்தாண்டிற்கான…

மகளிர் உரிமை தொகை தேர்தலுக்காக செயல்படுத்தும் திட்டமல்ல, பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டம் – அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி:-

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட டி.வி.எஸ் டோல்கேட் அருகே உள்ள முடுக்குப்பட்டி பகுதியில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பிரச்சாரத்தை பள்ளி கல்வி துறை அமைச்சரும், திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். அங்கு வாக்குச்சாவடி முகவர்களிடம் எவ்வாறு…

தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்:-

திருச்சியில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் முதலாவது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு நிறுவனர் அரசகுமார் தலைமை தாங்கினார். தனியார் பள்ளிகளின் சங்கங்களை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரசக்குமார், ஒன்றிய அரசு நான்கு…

ரஜினிகாந்தின் 75-வது பிறந்த நாள் விழா – ஸ்ரீரங்கம் ராகவேந்திரா கோவிலில் ரசிகர்கள் தங்க தேர் இழுத்து வழிபட்டனர்:-

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 75வது பிறந்த நாள் மற்றும் தமிழ் திரை உலகில் ரஜினியின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு இன்று காலை திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள ராகவேந்திரா கோவிலில் திருச்சி மாவட்ட ரஜினி ரசிகர்கள் அவர் நீடூடி வாழ வேண்டும்…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு இன்று நடைபெற்றது:-

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று சக்கரத்தாழ்வார் சன்னதியிலும், நாளை பெருமாள் சன்னதியிலும் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு நடைபெற உள்ளது. குறிப்பாக உலக நன்மைக்காக, ஆண்டுதோறும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கார்த்திகை மாதத்தில் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு 3 நாட்கள் நடைபெறும். இந்தாண்டிற்கான…

பூங்கா அமைக்காத மாநகராட்சி மற்றும் கவுன்சிலரை கண்டித்து சண்முகா நகர் நலச்சங்கத்தினர் திருச்சியில் அறவழி உண்ணாவிரத போராட்டம்:-

திருச்சி உய்யக்கொண்டாள் திருமலை சண்முகா நகரில் கடந்த 2023 ஆம் ஆண்டு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு அடிக்கல் நாட்டினார். மேலும் அடிக்கல் நாட்டப்பட்ட பூங்காவை அமைக்காமல் காலம் தாழ்த்தும். மாநகராட்சி மற்றும் கவுன்சிலர் நாகராஜன் ஆகியோரை…

ஸ்ரீரங்கம் புதிய பேருந்து நிலையமா – வணிக வளாகமா ? திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி:-

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். ஸ்ரீரங்கம் பகுதிக்கு என்று தனியாக பேருந்து நிலையம் இதுவரை இருந்ததில்லை ‌. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏவாக இருந்தபோது கூட…

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு 27-வது வார்டு பகுதியில் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற பகுதி சபா கூட்டம்:-

திருச்சி மாநகராட்சியின் 5 -வது மண்டலத்துக்குட்பட்ட 27 -வது வார்டு சங்கீதாபுரம் ஆரோக்கிய அன்னை ஆலயம் பகுதியில் நடைபெற்ற பகுதி சபா கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் , சங்கீதபுரம் , பள்ளிவாசல் தெரு, பாத்திமா தெரு,…

5% இட பங்கீடு கேட்டு வீரபத்திரர் ராஜகுல பேரவையினர் திருச்சியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்:-

தமிழ்நாடு அரசு சாதி பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் 138 வது பிரிவில் இருக்கும் வீரபத்திரர் ராஜகுல பேரவை கடந்த 75 ஆண்டு காலமாக பற்பல போராட்டங்களை நடத்தியுள்ளது. அந்த வகையில் எம் பி சி பட்டியலில் ஐந்து சதவீத இட…

திருச்சி திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் கால்நடை மருத்துவமனை அமைத்து தரக்கோரி அமைச்சர் ராதா கிருஷ்ணனிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் வலியுறுத்தல்:-

திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட துவாக்குடி மற்றும் நவல்பட்டு கிராமப் பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளவர்கள். அவர்கள் வளர்க்கும் கால்நடைகளை பராமரிக்கவும், சிகிச்சையளிக்கவும்…

லேபர் கோடு திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் திருச்சியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்:-

தொழிலாளர்களுக்கு எதிராகவும், முதலாளிகளுக்கு ஆதரவாகவும் 21.11.2025 அன்று மோடி அரசு அறிவித்த லேபர் கோடு திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தை கட்சி திருச்சி மாநகர், புறநகர் மாவட்ட குழுக்கள் சார்பில் திருச்சி ரயில்வே ஜங்ஷன்…

ரோட்டரி மற்றும் இன்னர்வீல் கிளப் சார்பில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி திருச்சியில் இன்று நடைபெற்றது:-*

திருச்சியில் ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி டைமண்ட் சிட்டி எலைட் (Rotary Club of Trichy Diamond City Elite), இன்னர்வீல் கிளப் ஆஃப் திருச்சி ராக்போர்ட் (Inner Wheel Club of Tiruchi Rockfort), ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி,…

திருச்சியில் நடந்த மாநில அளவிலான சிலம்பம் போட்டியை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்:-

தமிழக துணை முதலமைச்சர் மற்றும் திமுக கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி உறையூர் காமாட்சி அம்மன் கோவில் மைதானத்தில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி இன்று நடைபெற்றது. இந்த சிலம்பப் போட்டியை தமிழக பள்ளிக்கல்வித்துறை…

தமிழக அரசை கண்டித்து திருச்சியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினரை போலீசார் கைது செய்தால் பரபரப்பு:-

திருப்பரங்குன்றம் தீபத்தூண் மீது கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் தீர்ப்பை மீறி முருக பக்தர்களை அவமதித்த தமிழக அரசை கண்டித்து திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே இந்து முன்னணியினர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்காக குவிந்தனர்.…

தற்போதைய செய்திகள்