திமுகவின் தேர்தல் வாக்குறுதி 177ஐ நிறைவேற்ற கோரி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கத்தினர் போராட்டம்:-
2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் 12 ஆண்டுகளாக ஆகியும் இன்னும் பணி வழங்கவில்லை என கோரியும் மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு நியமனத்தேர்வு என்ற அரசாணை 149-ஐ அரசு வெளியிட்டு உள்ளது அதை…















