கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு இயேசுவின் அன்பை வெளிப்படுத்தும் விதமாக திருச்சியில் கிறிஸ்மஸ் தாத்தா வேடமணிந்து 1000-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் ஆடி பாடி பேரணியாக சென்றனர்
டிசம்பர் 25 ஆம் தேதி இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்துமஸ் தின விழாவாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சபைகளும் ஒன்றிணைந்து பொதுமக்களுக்கு இயேசு கிறிஸ்துவின் அன்பை…















