Category: திருச்சி

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118-வது ஜெயந்தி விழா – காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்டத் தலைவர் ரெக்ஸ் தலைமையில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118- வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருஉருவ சிலைக்கு காங்கிரஸ் கமிட்டி சார்பாக திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர், மாமன்ற…

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118-வது ஜெயந்தி விழா – பாஜக ஓபிசி அணி சார்பில் மாநில இணைப் பொருளாளர் சுப்பிரமணியம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

தெய்வத் திருமகனார் பசும்பொன் முத்தராமலிங்கத் தேவர் அவர்களின் 118வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி அணி சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பாஜக திருச்சி மாநகர் மாவட்ட தலைவர்…

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118-வது ஜெயந்தி விழா – மதிமுக சார்பில் து.பொ செயலாளர் Dr.ரொகையா அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118- வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருஉருவ சிலைக்கு திருச்சி மாவட்ட மதிமுக சார்பில் தேவர் சிலைக்கு மாநில துணைப் பொதுச் செயலாளர்…

16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்:-

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர் அதன்படி திருச்சி மாவட்டத்தில்…

திருச்சி மாநகராட்சி 23-வது வார்டு கவுன்சிலர் சுரேஷ்குமார் தலைமையில் நடந்த பகுதி சபா சிறப்பு கூட்டம்:-

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திருச்சி மாநகரில் உள்ள 65 வார்டுகளிலும் பகுதி சபா சிறப்பு கூட்டம் நடைபெற வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அந்த வகையில் திருச்சி மாநகராட்சி…

சோழப் பேரரசு கட்சியின் கொடியை நிறுவன தலைவர் சரவணத்தேவர் திருச்சியில் அறிமுகம் செய்து வைத்தார்:-

சோழப் பேரரசு கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் கொடி அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அருண் ஓட்டல் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு நிறுவன தலைவர் சரவணத்தேவர் தலைமை தாங்கினார்.…

திருச்சியில் புதிய அல்டிமேட் கார் டீடெயிலிங் ஸ்டுடியோ ஷோரூமை SRMU துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் திறந்து வைத்தார்:-

திருச்சி பிராட்டியூர் பகுதியில் டி மீடியா பிராண்டிங் சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் அல்டிமேட் கார் டீடெயிலிங் ஸ்டுடியோ மற்றும் பழுதுபார்க்கும் நிறுவனத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிறுவனத்தை ஜி வி என் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் செந்தில்நாதன் திறந்து…

திமுக தேர்தல் வாக்குறுதி 356ஐ நிறைவேற்ற கோரி திருச்சியில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்:-

உச்ச நீதிமன்ற மேல் முறையீடு வழக்கை கைவிட வேண்டும். எம்.ஆர்.பி தேர்வாணையம் மூலம் பணியமர்த்தப்பட்ட தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தேர்தல் வாக்குறுதி 356ஐ உடனடியாக நிறைவேற்ற வேண்டும். நடைமுறையில் இருந்து பறிக்கப்பட்ட செவிலியர் கண்காணிப்பாளர் தரம்…

மத்திய அரசை கண்டித்து டெல்லியில் விவசாயிகள் சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டம் – விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு அறிவிப்பு:-*

தேதிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட செயலாளர் உமாகாந்த் தலைமையில் மாநில அலுவலத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாநில துணைத் தலைவர்கள் மேகராஜ், தெந்தல் குமார் பரமசிலவம், ஆண்டவர் மதி, ராஜசுலோசனா, நீலாவதி ஆகியோர்கள் முன்னிலை…

திருச்சி MIET கல்லூரியில் “நீங்கள் விரும்பும் எதிர்காலத்தை உருவாக்குங்கள்” என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கம் – பல நிறுவனங்களை சேர்ந்த HR-கள் பங்கேற்பு :-

திருச்சி மாவட்டம் எம்.ஐ.இ.டி.பொறியியல் கல்லூரியில் மனிதவள மாநாடு தொழில் தயார்நிலை 2030: நீங்கள் விரும்பும் எதிர்காலத்தை உருவாக்குங்கள் என்ற தலைப்பில் கல்லூரி கலையரங்கத்தில் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் எம்.ஐ.இ.டி பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் நவீன் சேட் வரவேற்றார். எம்.ஐ.இ.டி…

நெல் ஈரப்பதம் தொடர்பாக திருச்சியில் மத்திய உணவுதுறை அலுவலர்கள் குழு ஆய்வு:-

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காரணமாக நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் விவசாயிகள் பயிரிட்ட நெல் பயிர்களில் அதிக அளவு மழை நீர் சேர்ந்து ஈரப்பதம் அதிகரித்துள்ளது. பல்வேறு இடங்களில் வயல் பகுதி பாதிப்பு ஏற்பட்டுள்ளது . ஏற்கனவே, பருவமழை தீவிரம்…

காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை கருத்துக்கு எனக்கு மாறுபட்ட கருத்து உள்ளது – திருச்சி எம்பி துரை வைகோ பேட்டி:-

திருச்சி ரேஸ் கோர்ஸ் சாலை பகுதியில் மத்திய அரசின் கீழ் செயல்படும் நேரு யுவகேந்திரா இளைஞர் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதி கடந்த 2021ம் ஆண்டு பராமரிப்பின்றி மூடப்பட்டது. இந்நிலையில் இன்று காலை திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ…

தமிழகத்தின் பொருளாதாரத்தை திமுக அரசு நாசமாக்கி உள்ளது – பாஜக தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி குற்றச்சாட்டு:-

திருச்சி மாநகர், மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் மிக மோசமான நிலையில் உள்ளது. முறையான கட்டமைப்புகள் இல்லாததால்…

டாக்டர் கே.சாந்தா மார்பக புற்றுநோய் அறக்கட்டளை சார்பில் நடந்த தேர்வில் வெற்றி பெற்ற மருத்துவ மாணவர்களுக்கு விருதுகள் வழங்கினர்:-

டாக்டர் கே.சாந்தா மார்பக புற்றுநோய் அறக்கட்டளையின் மூலம் முதன்முறையாக மருத்துவர் கே.சாந்தா தங்கப் பதக்கம் விருது வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் டாக்டர் . மருது பாண்டியன் மற்றும்…

விசிக தலைவர் திருமாவளவனுக்கு இசட்பிளஸ் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்:-

திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், சக்திஆற்றலரசு, வழக்கறிஞர் கலைச்செல்வன், குருஅன்புசெல்வன் ஆகியோர் தலைமையில் ரயில்வே ஜங்ஷன் எதிரே உள்ள காதி கிராப்ட் அருகில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின்…

தற்போதைய செய்திகள்