உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப்போட்டி திருச்சியில் இன்று நடைபெற்றது:-
டிசம்பர் 03-ம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான “வண்ணத்திரன் கண்காட்சி” என்ற தலைப்பில் ஓவியப்போட்டி திருச்சி செயிண்ட் ஜான் வெஸ்ட்ரி பள்ளி கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்த ஓவியப்போட்டி நான்கு பிரிவுகளாக நடைபெற்றது.…















