Category: திருச்சி

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி பவனி ஊர்வலம் வந்தனர்:-

ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை ஞாயிறாக கொண்டாடுப் படுவதையொட்டி, பல்வேறு இடங்களில் கிறிஸ்தவ மக்கள் ஊர்வலமாக சென்று, தேவாலயங்களில் வழிபாடுகளை நடத்தி வருகின்றனர். இயேசு பிரான் சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய ஞாயிறு தனது பாடுகளை மக்களுக்கு உணர்த்த கழுதை மேல்…

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25வது பட்டமளிப்பு விழா – 1218 மாணவர்கள் பட்டம் பெற்றனர்:-.

திருச்சி திருவானைக்கோவில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25 வது பட்டமளிப்பு விழா கல்லூரி ஸ்ரீபாதுகா அரங்கில் நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் வெங்கடேஷ் வரவேற்புரை வழங்க, கல்லூரி முதல்வர் முனைவர் பிச்சைமணி…

அதிமுக திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கருப்பையா மூத்த நிர்வாகிகளிடம் ஆதரவு கோரினார்.

தமிழகத்தில் 2024 பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது இந்த பாராளுமன்ற தேர்தலில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் அதிலும் அனைத்தின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சார்பில் திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக கருப்பையா நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் திருச்சி மரக்கடை…

அதிமுகவுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் யாதவர்களை புறக்கணித்த இபிஎஸ் -க்கு பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் கடிதம்:-

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு யாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதும் மட்டுமின்றி தங்கள் மீதும் யாதவ மக்கள் இன்றுவரை பெரும்…

திருச்சி, பெரம்பலூர் பாராளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்:-

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் 2024 க்கான தேர்தல் களம் சூடு பிடித்த நிலையில் திருச்சி சிறுகனூரில் திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது இதில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினர்.இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில்…

திருச்சியில் தேர்தல் பறக்கும் படையினரால் 70 லட்சம் பறிமுதல் – கலெக்டர் பிரதீப் குமார் பேட்டி :-

மக்களவைத் தோ்தலுக்கு பயன்படுத்த உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்சி மாவட்டத்துக்குட்பட்ட 9 சட்ட பேரவை தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 2547 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவுக்காக பயன்படுத்தவுள்ள 3053 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 3053 கட்டுப்பாட்டு கருவிகள்,…

தமிழகத்தில் பாஜக காலெடுத்து வைக்க முடியாது – திருச்சியில் தலைவர் வைகோ பேட்டி:-

திருச்சியில் இன்று மாலை நடைபெற உள்ள திமுக கூட்டணி கட்சி வேட்பாளருக்கான அறிமுக கூட்டமும் தேர்தல் பரப்புரை கூட்டமும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது இதில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சிக்கு வருகை…

திருச்சி காவிரி பாலத்தில் வாகன விபத்து – இளைஞர் பரிதாப பலி.

திருச்சி காவிரி பாலத்தில் நேற்று இரவு சத்திரம் பேருந்து நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர் அப்போது பின்னால் வந்த கார் ஒன்று இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்கள் மீது ஏறி…

பெரம்பலூருக்கு ரயில் நிலையம் – வேட்பாளர் கே.என். அருண் நேரு முதல் தேர்தல் வாக்குறுதி குறித்து பேட்டி:-

இந்தியாவில் 18 வது பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பையொட்டி இந்தியா முழுவதும் தேர்தல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கட்சியினரால் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களை வரவேற்பதும் அவருக்கு பிரச்சாரம் மேற்கொள்வதும் சுறுசுறுப் படைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக கட்சியினர் அறிவித்து வருகின்றனர் அறிவித்து வருகின்றனர்.…

திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறந்த மாணவர் பேராசிரியருக்கு விருது:-

திருச்சி திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இரண்டாவது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. விழாவிற்கு கேர் கல்வி குழுமத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி பிரதிவ் சந்த் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர்…

பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட குட்டி மலை பகுதி மக்களால் திருச்சியில் பரபரப்பு:-

திருச்சி எடமலைப்பட்டி புதூர் குட்டி மலை பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக குடிசை வீடு கட்டி வசித்து வருகின்றனர் இதே பகுதியில் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் இருந்து ஏற்றி செல்லப்படும் ஜல்லி…

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்க துறையினர் அதிரடி சோதனை:-

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் இன்று அதிகாலை ஆறு மணி முதல் திடீர் சோதனை செய்து வருகின்றனர்.. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர்,…

ஸ்ரீ தேவி பூதேவி சமேத வெங்கடரமண பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா – பக்தர்கள் தரிசனம்:-

திருச்சி மதுரை நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் மணிகண்டம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வெங்கடரமன பெருமாள் கோவில் உள்ளது – பழமை வாய்ந்த இந்த திருக்கோவிலுக்கு மணிகண்டம் கிராமம் மட்டுமல்லாமல் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு செல்வது வழக்கம். தமிழக இந்து சமய…

வேட்புமனு தாக்கல் செய்ய‌ கிரெடிட் கார்டுகளை மாலையாக அணிந்து வந்த வேட்பாளரால் பரபரப்பு:-

2024 18வது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று தமிழகத்தில் விருப்ப மனுவை விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அதன்படி இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் முன்னிலையில் திருச்சி உறையூர்…

கடந்த 11 நாட்களில் சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.1.கோடி 29 லட்சம் ரொக்கம், 2.8619 கிலோ தங்கம், 5.687, கிலோ வெள்ளி காணிக்கை:-

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து…