Category: திருச்சி

திருச்சி தே.மு.தி.க சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 55ம் ஆண்டு நினைவு தினம் – மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.

பேரறிஞர் அண்ணாவின் 55 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சிந்தாமணியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தேமுதிக மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அவைத்தலைவர் ஜெயராமன், பொருளாளர் மில்டன், மாவட்ட துணைச் செயலாளர்…

ஒரே நோக்கம் பிஜேபியை அகற்றி எல்லா கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்று பிரதமரை தேர்வு செய்ய வேண்டும் – தேசிய தலைவர் காதர் மொய்தீன் பேட்டி:-

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாணவர் அமைப்பின் கூட்டம் திருச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது – இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் செய்தியாளர்களை சந்தித்தார் :…

அண்ணாவின் 55-வது நினைவு தினம் – ஓபிஎஸ் அணி சார்பில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பேரறிஞர் அண்ணாவின் 55 -வது நினைவு நாளையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட ஓ.பி.எஸ்.அணி சார்பில் அண்ணா சிலைக்கு அவைத்தலைவர் வக்கீல் ராஜ்குமார் தலைமையில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு முன்னிலையில் மாலை அணிவித்த மரியாதை செலுத்தப்பட்டது. அருகில்…

ஸ்ரீரங்கம் 7வது வார்டு கவுன்சிலர் ராதா ஏற்பாட்டில் நடந்த இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம்.

திருச்சி வினோத் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை மற்றும் பரிசோதனை முகாம் ஸ்ரீரங்கம் ரங்கநாதா நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது இந்த மருத்துவ முகாமிற்கு ஸ்ரீரங்கம் கோட்டத் தலைவர் ஆண்டாள் ராம்குமார் தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் லட்சுமி தேவி…

பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு நாளையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திருச்சி சிந்தாமணியில் உள்ள அண்ணாவின் திருஉருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் மனோகரன், மாநில ஜெயலலிதா…

வீட்டுக்குள் புகுந்த 7 அடி நீள விஷ பாம்பு – போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்.

திருச்சி விமான நிலையம் காமராஜ் நகர் அந்தோணியார் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் இன்று காலை வீட்டில் சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது ஹாலில் மேசை மீது இருந்த பொருட்கள் திடீரென தவறி விழுந்தன. சப்தம் கேட்டு…

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பாக அண்ணாவின் 55ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர் அன்பில் மகேஷ்.

திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் முன்னிலையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 55 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சத்திரம் பேருந்து நிலையம் காமராஜர் திருஉருவசிலையில்…

திருச்சி குங்குமவல்லி ஆலயத்தின் 74 ஆம் ஆண்டு வளையல் காப்பு திருவிழா – நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்த பக்தர்கள்.

திருச்சி உறையூர் சாலை ரோடு பகுதியில் உள்ள ஸ்ரீ குங்கும வல்லி சமேத அருள்மிகு ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் 74 ஆம் ஆண்டு வளையல் காப்பு திருவிழா 2ம் தேதி இன்று துவங்கியது. காலையில் கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் நடைபெற வேண்டி…

பிஷப் ஹீபர் கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் சார்பில் தன்னார்வ ரத்த தானம் முகாம் இன்று நடைபெற்றது.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி செஞ்சுருள் சங்கம், விரிவாக்கப் புலத்துறை மற்றும் விலங்கியல் துறை சார்பில் தன்னார்வ ரத்ததான முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. செஞ்சுருள் சங்கம் சார்பில் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் தன்னார்வ ரத்ததான முகாமானது அரசு மற்றும் தனியார்…

திருச்சி பாஜக பாராளுமன்ற தொகுதி அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது.

திருச்சி பாராளுமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா திருச்சி மாநகர் மாவட்ட பா ஜ க கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில், பாராளுமன்ற தொகுதி அமைப்பாளர் புரட்சிக் கவிதாசன், இணை அமைப்பாளர்கள் டாக்டர்…

பள்ளி வளாகத்தில் ஒலி பெருக்கி வைத்து நலத்திட்ட விழா நடத்திய திமுக கவுன்சிலர் ராமதாஸ் – மாணவ மாணவிகள் பெரும் அவதி.

திருச்சியில் கடந்த சில நாட்களாக தி.மு.க.தலைவர் கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு வார்டு மற்றும் பகுதி வாரியாக திமுக சார்பில்‌ பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. பள்ளி வகுப்பறை முன்பு அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி…

திமுக அரசை கண்டித்து, அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்.

பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி கொடூரத் தாக்குதல் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது முறையான நடவடிக்கை எடுக்காத திமுக அரசைக் கண்டித்தும் , முன்னாள் முதல்வர் எம்,ஜி, ஆர்-ரை தரக்குறைவாக பேசிய ஆ.ராசாவை…

திருச்சியில் தப்பு பண்ண திருநங்கைகளுக்கு ஆப்பு வைத்த போலீஸ் கமிஷனர்!!!

திருச்சி மாநகரில் மத்திய பஸ்நிலையம், முக்கிய சந்திப்புகள், சிக்னல்கள் மற்றும் இரவுநேரங்களில் சாலையோரங்களில் திருநங்கைகளால் பாலியல்தொல்லை, பணம், செல்போன்கள் வழிப்பறி மற்றும் சில இன்னல்களை சந்திப்பதாகபொது மக்களிடம் இருந்து அதிகஅளவில் புகார்கள் வந்துள்ளது. இதனையடுத்து திருநங்கைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், திருச்சி…

திருச்சியில் JCI ராக்டவுன் 49வது பதவி ஏற்பு விழா – புதிய தலைவராக ஜெசி கிரேசி மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு.

திருச்சியில் JCI Rock town 49 ஆவது பதவி ஏற்பு விழா நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முனைவர் அன்பு தனபாலன் 2024 ஆம் ஆண்டின் மண்டல தலைவர் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார். அதில் அவர் JCI யின் கோட்பாடுகள் பற்றியும்…

கலைஞர் நூற்றாண்டு விழா – பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய தொழிலதிபர் அருண் நேரு!

கலைஞர் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு திருச்சி மாநகர பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று…

தற்போதைய செய்திகள்