திருச்சி வந்த மோடிக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற விவசாய சங்க தலைவர் அய்யாக் கண்ணு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது
விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக உயர்த்துவேன் என வாக்குறுதி கூறி பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தார். ஆனால் அவர் சொன்னபடி விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக உயர்த்தவில்லை. இந்தியாவில் 95 கோடி விவசாயிகள் பொருளாதாரத்தில் மிகவும் மோசமான நிலையில் வாழ்கிறார்கள். விவசாயிகளின்…