அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 1-கோடி ரூபாய் மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டி.ஐ.ஜி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டோர் புகார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், பெருங்குடி வலையம்பட்டியை சேர்ந்த முத்துகுமார் என்பவர் இன்று காலை திருச்சி சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- அரசு வேலைக்காக டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்தேன். அப்போது…















