குண்டர் சட்டத்தின் கீழ் விவசாயிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் முற்றுகை.
திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா கிராமத்தில், சிப்காட் விரிவாக்கத்திற்கு 1,200 ஏக்கரை கையகப்படுத்த அரசு தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிராக தொடர் போராட்டம் நடத்திய ஏழு விவசாயிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகள்…