மறைந்த நடிகர் விஜய காந்திற்கு திருச்சியில் பாடை கட்டி, ஒப்பாரி வைத்து கதறி அழுத பெண்கள்.
திரைத்துறையில் தண்ணிகர் இல்லாத தனது நடிப்பினாலும் – எதார்த்தம் நிறைந்த தனது பேச்சினாலும் எத்தனையோ லட்சக்கணக்கான உள்ளங்களை கொள்ளை கொண்ட நடிகர் விஜயகாந்த் இன்று இல்லை என்பதை அவரது ரசிகர்களால் எந்த வகையிலும் தாங்கி கொள்ள முடியவில்லை. அசாத்தியாமான நடிப்பு –…















