Category: திருச்சி

திமுக, அதிமுக கட்சிகள் காங்கிரஸ் உடன் இணைந்து பாஜகவை எதிர்க்க வேண்டும் – மாநில செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி பேட்டி.

நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனதா அரசு, இந்தியா கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் உள்ளிட்ட 142 பாராளுமன்ற உறுப்பினர்களை இடை நீக்கம் செய்து, இந்த ஜனநாயகப் படுகொலையை கண்டித்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரில் உள்ள ராஜீவ் காந்தி சிலை அருகில் திருச்சி…

ஆரிக்கலை ஓவியத்தை பாடமாக்க வேண்டும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த ஆரிக்கலை ஓவியர் ராஜலட்சுமி பேட்டி.

ஆரிக்கலை ஓவியம் வரைதல் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இது குறித்து பயிற்சியாளர் ராஜலட்சுமி கூறும் போது தான் சிறுவயது முதல் ஆரிக்கலையில் துணியில் ஓவியம் வரைதலில் ஆர்வமாக இருந்ததாகவும் தற்போது திருச்சியில் ஆரிக்கலையில் ஓவியம் வரைதல் பயிற்சி அளித்தனர்…

ஏர்போர்ட்டில் ரூ.19 லட்சம் மதிப்புள்ள 36 கிராம் தங்கம் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணியை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த பொழுது அவர் வயிற்றில் 20 ஓவல் வடிவ பாக்கெட்டுகள் இருந்தது எக்ஸ்ரேயில்…

திருச்சியில் காலை சிற்றுண்டி சாப்பிட்ட 19 மாணவ மாணவிகள் அரசு மருத்துவ மனையில் அனுமதி.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சிறுமயங்குடி அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்த தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகள் தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தில் இன்று காலை சிற்றுண்டி வழக்கம்போல் வழங்கப்பட்டுள்ளது. இந்த காலை சிற்றுண்டியை 49 மாணவ மாணவிகள்…

திருச்சியில் விடிய விடிய பெய்த பனி, மழை – வாகன ஓட்டிகள் அவதி.

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கன மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 4 நாட்களுக்கு…

பாரதிதாசன் பல்கலைக்கழக சமூகப் பணித்துறை மற்றும் இந்திய அறக்கட்டளை குழந்தைகள் அமைப்பு சார்பில் திருச்சியில் நடந்த தேசிய கருத்தரங்கு.

பாரதிதாசன் பல்கலைக்கழக சமூகப்பணித்துறை மற்றும் இந்திய அறக்கட்டளையின் குழந்தைகள் அமைப்பும் ஒருங்கிணைந்து “குழந்தைகள் முறைகேடு தடுப்பு மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துதல்” எனும் தலைப்பின் கீழ் 20.12.2023 முதல் 21.12.2023 இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கின் முதல் நாள் பாரதிதாசன்…

தாய் நேசம் அறக்கட்டளை சார்பில் திருச்சி ஜோக்கிம் அன்பகத்தில் நடந்த கிறிஸ்மஸ் விழா கொண்டாட்டம்..

திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள ஜோக்கிம் அன்பகத்தில் தாய் நேசம் அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற குழுந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆதரவற்ற குழுந்தைகளை மகிழ்விக்கும் வகையில் கிறிஸ்துமஸ் தாத்தா மற்றும் மிக்கி மவுஸ் வேடம் அணிந்து நடனம் நடைபெற்றது…

சிறுதானிய உணவின் முக்கியத் துவத்தை விளக்கி திருச்சியில் விழிப்புணர்வு பேரணி.

சர்வதேச சிறுதானிய உணவு வருடத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம் உணவு பாதுகாப்பு துறை சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து திருச்சி நீதிமன்றம் அருகல் உள்ள எம்.ஜி.ஆர் சிலை வரை கல்லூரி மாணவ மாணவியர் 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற…

திருச்சி 17,18,20 வார்டு பகுதியில் நடந்த “மக்களுடன் முதல்வர்” நிகழ்வு – மனு அளித்த பொதுமக்கள்.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 17,18, 20 ,வார்டு பகுதியில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி இ.பி ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, தங்களது பகுதியில் உள்ள குறைகளை அதிகாரிகளிடம் மனுவாக…

தொழிற்சங்க நிர்வாகியை தாக்கிய, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அங்கமான, சுதந்திர தொழிலாளர் ட்ரேட் யூனியன் சங்கத்தில், 63 தொழிலாளர் நல சங்கங்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இதில் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது, பிற மத தொழிலாளர்களும் உறுப்பினராக இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் மாவட்ட…

தூத்துக்குடி மழை வெள்ளப் நிவாரண பணிக்காக திருச்சி மாநகராட்சி சார்பில் 260 தூய்மை பணியாளர்கள் வழியனுப்பி வைப்பு.

தமிழகத்தில் கடல் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு பணி மேற்கொள்ள திருச்சி மாநகராட்சியில் இருந்து தூய்மை பணியாளர்கள், மின்சாரவாரிய ஊழியர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.தற்போது தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட…

திருச்சி மலைக் கோட்டை கோவில் அலுவலகத்தில் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை.

திருச்சி, லால்குடி, மங்கம்மாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பொன்னப்பன். இவரது மகன் ஜெகன் (28). இவர் திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சாமி கோவிலில் கடந்த ஏழு வருடங்களாக தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நிரந்தர…

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த கோரி தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அம்பலத்தரசு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக நீதிக்கான அரசு என கூறும் தமிழக அரசு உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும், முத்தரையர்,…

அகர்வால் சாரிடபிள் அறக்கட்டளை சார்பில் ஊனமுற்ற வர்களுக்கான செயற்கை கால் அளவு எடுக்கும் முகாம் திருச்சியில் நடைபெற்றது.

சென்னையை சேர்ந்த கட்டுமான பொறியாளர் எஸ்.சி.அகர்வால் என்பவர், தான் சம்பாதித்த பணத்தை தனது ஓய்வு காலத்தில் மக்களுக்கு பயன்படும் வகையில் செலவு செய்ய முடிவெடுத்து அதன்படி 1980 ஆம் ஆண்டு எஸ்.சி. அகர்வால் சாரிடபிள் அறக்கட்டளை என்ற ஒன்றை தொடங்கினார். இதன்…

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி விழா – இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் ஆய்வு.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுந்த ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி கடந்த (13.12.2023) முதல் (22.12.2023) வரை பத்து திருவிழாவாகவும், (23.12.2023) ஆம் தேதி முதல் (02.01.2024) ஆம் தேதி வரை இராப்பத்து திருவிழாவாகவும் நடைபெறுகிறது. (23.12.2023) ஆம் தேதி…