திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் மீது ரயில் ஏறி உயிரிழப்பு.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 40) . இவர் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று (07.11.2023 ) மாலை வழக்கம்போல் திருச்சி ரயில்வே ஜங்ஷனில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கேரளா…