Category: திருச்சி

வீட்டு மனை வரன்முறை சட்டத்தை கால நீட்டிப்பு செய்த தமிழக அரசுக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் அமைப்பின் சார்பில் நன்றி தெரிவிப்பு.

அகில இந்திய ரியல் எஸ்டேட் அமைப்பின் சார்பில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் தேசிய துணைச் செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம்…

நாங்கள் நிற்க சிறுபான்மை சமுதாயத்தை சார்ந்த உங்களுடைய பங்கு தான் அதிகம் அமைச்சர் மகேஷ் நெகிழ்ச்சி.

தமிழ் சுவிஷே லுத்தரன் திருச்சபை கல்லி கழகம் சார்பில் ஆசிரியாகளுக்கான கல்வித்திறன் மேம்பாட்டு கருத்தரங்கு திருச்சி டிஇஎல்சி ஷாலோம் அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு தரங்கை அத்தியட்சர் கிறிஸ்டியன் சாம்ராஜ் தலைமை தாங்கினார். தமிழ் சுவிஷே லுத்தரன் திருச்சபை செயலாளர்…

திருச்சியில் 22 லட்சத்து 63 ஆயிரத்து 169 வாக்காளர்கள் கொண்ட பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, 1.1.2024 ஐ தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் 2024 ஆம் ஆண்டுக்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக வெள்ளிகிழமை (அக்.27) வரைவு…

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் திருச்சியில் நடந்த பொதுக்கூட்டம் – பெண்கள் உட்பட ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பு.

பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் அத்து மீறல்களை கண்டித்தும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவுகரம் நீட்டும் விதமாகவும் திருச்சி மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் பாலக்கரை ரவுண்டானா அருகில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட…

இலவச வீட்டுமனை, பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் 500க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை யிட்டதால் பரபரப்பு.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இலவசவீட்டுமனை மற்றும் பட்டா கேட்டு சிபிஎம் தலைமையில் மனு கொடுக்க வந்த பொதுமக்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட…

சீல் வைக்கப்பட்ட மின்னனு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கை கலெக்டர் ஆய்வு.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் தலைமையில் அனைத்து கட்சிகளுக்கான விரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. முன்னதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திருச்சி மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கு உள்ளது. இந்த…

சிறப்பு பென்ஷன் ரூ.6750 வழங்க கோரி தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்ட அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த மறியல் போராட்டத்தின் கோரிக்கைகளாக சிறப்பு பென்ஷன் ரூபாய் 6750 வழங்கிட வேண்டும் அரசு துறை காலி பணியிடங்களில் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களை ஈர்த்து முறையான கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும் காலை சிற்றுண்டி திட்ட அமலாக்கத்தை சத்துணவு ஊழியர்களிடம்…

காவேரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் மனித சங்கிலி போராட்டம்.

காவேரி நீர் தமிழக டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அதேபோல காவேரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று குழு ஆகியவையும் தமிழ்நாட்டிற்கு தேவையான தண்ணீரை…

ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை உடனே வழங்க கோரி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்.

ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும், 1. 12 .2019க்கு பிறகு பணியில் சேர்ந்த கேங்மேன் உள்ளிட்ட அனைவருக்கும் 6 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பண்டிகை காலம் நெருங்கு வதையொட்டி போனஸ் பேச்சுவார்த்தையை உடனே துவங்க…

சங்க இலக்கிய உரை வேறுபாட்டுக் களஞ்சியம் அருஞ் சொற்பொருள் குறித்த புத்தக வெளியீடு – தமிழ் துறை தலைவர் அரவிந்த் பேட்டி.

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் சார்பில் சங்க இலக்கிய உரை வேறுபாட்டு களஞ்சியம் மற்றும் அருஞ் சொற்பொருள் குறித்து புத்தகம் வரும் ஆண்டு வெளியிடப்பட உள்ளது இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதுகுறித்து ஜவர்கலால் நேரு பல்கலைக்கழக தமிழ்…

முதல்வரிடம் விருது பெற்ற திருச்சி கலெக்டருக்கு தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் ஸ்ரீரங்கம் முடி திருத்தும் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பாராட்டு.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தமிழக முதல்வர் அவர்களிடம் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவைபுரிந்தமைக்காக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில அரசின் சார்பில் விருது வழங்கி கௌரவித்ததார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மருத்துவர் சமூக…

அரசு அதிகாரிகள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டி பாஜகவினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட காஜாமலை பகுதியில் பக்கிரிசாமி, கார்த்திகேயன், ரெங்கநாதன் உள்ளிட்ட 4 பேர் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வந்தனர். கடந்த 2012-ம் ஆண்டு இவர்கள் கனரா வங்கியில் ரூ. 22 கோடி கடன் வாங்கினர். பின்னர் 2019-ம் ஆண்டு நிறுவனத்தை…

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா முகூர்த்தக்கால் நடும் வைபவம் இன்று நடைபெற்றது.

108 வைணவ தளங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா முகூர்த்தக்கால் நடும் வைபவத்துடன் இன்று தொடங்கியது. கோவில் இணை ஆணையர் மாரியப்பன் முன்னிலையில் ஆயிரங்கால் மண்டபத்தில் சிறப்பு பூஜைகளுக்கு…

சர்வதேச கலைஞர்கள் தினத்தை முன்னிட்டு தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓவிய பயிற்சி பட்டறை இன்று நடைபெற்றது.

சர்வதேச கலைஞர்கள் தினத்தை முன்னிட்டு ஓவிய பயிற்சிப் பட்டறை தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காட்சித் தொடர்பியல் துறையின் மாணவ மன்றம் சார்பாக மாணவர்களுக்கு, இன்று காலை 10:30 மணி அளவில் கல்லூரியின் தந்தை பெரியார் கலையரங்கத்தில்…

திமுக இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் களுக்கான நேர்காணல் திருச்சியில் இன்று நடைபெற்றது..

திமுக கழகத் தலைவரும் – தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க,கழக இளைஞர் அணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, கழக முதன்மை செயலாளரும்.நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழிகாட்டுதலின்படி..…

தற்போதைய செய்திகள்