Category: திருச்சி

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த “இந்தியா கூட்டணிக்கு” ஆதரவாக பிரச்சாரம் – மக்கள் அதிகாரம் அமைப்பினர் அறிவிப்பு.

2024 ஆம் ஆண்டு தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக மக்கள் அதிகாரம் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ராஜு திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர் அதில், பாஜக இந்தியாவில் தங்களுடைய பாசிச கொள்கைகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர். 2024 ஆம் ஆண்டு தேர்தலில் அவர்களை…

பள்ளிக் கல்வித்துறை சார்பில் திருச்சியில் நடந்த கலைத்திறன் போட்டிகளை எம்எல்ஏ பழனியாண்டி தொடங்கி வைத்தார்.

திருச்சி மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பில், மணிகண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 20 அரசு, ஊராட்சி ஒன்றிய பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு கலைத்திறன் போட்டிகள் திருச்சி சோமரசம்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டிகளை மணிகண்டம் ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் ஜெயலட்சுமி முன்னிலையில்,…

பஞ்சாயத்து வாரியாக அரசு அடையாள அட்டை வழங்க கோரி AITUC சாலையோர தரைக்கடை சிறுகடை வியாபாரிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்.

திருச்சி மாவட்ட AITUC சாலையோர தரைக்கடை சிறுகடை வியாபாரிகள் சங்கம் விரிவடைந்த கூட்டம் திருச்சி சோமரசம் பேட்டையில் உள்ள ஏஐடியுசி தலைமை அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் மேகராஜ் நடந்து முடிந்த வேலைகளை முன்…

அஇஅதிமுக 52வது ஆண்டு தொடக்க விழா – மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

அதிமுகவின் 52 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி மாநகர், மாவட்ட அ.தி.மு.க சார்பில் திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர் திடல் அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு காந்தி மார்க்கெட் பகுதி செயலாளர் சுரேஷ்குப்தா தலைமை தாங்கினார். வட்டச் செயலாளர் கயிலை…

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக ரெக்ஸ் பொறுப்பேற்பு – மகளீர் அணி தலைவி ஷீலா செலஸ் வாழ்த்து தெரிவித்தார்.

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக எல்.ரெக்சை அகில இந்திய பொதுச் செயலாளர் வேணுகோபால் நியமனம் செய்து அறிவித்தார். இதையடுத்து திருச்சி மாமன்ற உறுப்பினரான.ரெக்ஸ் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக இன்று காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.…

குடியிருப்பு பகுதியில் கழிவு நீர் தேக்க தொட்டி அமைக்க எதிர்ப்பு – அமைச்சர் உத்தர வாதத்தை நம்பி ஏமாந்ததாக பொதுமக்கள் புகார்.

திருச்சி கொட்டப்பட்டு 46வது வார்டு பகுதிக்கு உட்பட்ட ஐஸ்வர்யா எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் உள்ள குடிநீர் தேக்க தொட்டி அருகே மாநகராட்சி சார்பில் கழிவுநீர் சேகரிப்பு மற்றும் பம்பிங் தொட்டி அமைப்பதற்கு ராட்சத ஜேசிபி இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டும் பணிகள்…

திருச்சி காங்கிரஸ் எம்.பியை கண்டித்து துணைத் தலைவர் சிக்கல் சண்முகம் தலைமையில் தர்ணா போராட்டம்.

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த ஜவகர் திடீரென மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசுவின் ஆதரவாளரான மாநகராட்சி கவுன்சிலர் ரெக்ஸ் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் திருச்சி மாநகர், மாவட்ட காங்கிரஸ் தலைவர் மாற்றத்தை கண்டித்து, திருச்சி…

வருகிற டிசம்பர் 28ம் தேதி கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் – ஜாக்டோ ஜியோ அறிவிப்பு.

ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் குழு கூட்டம் மற்றும் உயர்மட்ட குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னையில் ஆசிரியர், அரசு ஊழியர் போராட்டத்தின் போது மிரட்டி, வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டமைக்காக தமிழக அரசுக்கு கண்டணம் தெரிவிக்கப்பட்டது.…

தன்னுடைய கலெக்ஷனை மட்டுமே சிந்திக்கும் நடிகர் விஜய் – சமூக ஆர்வலர் அய்யா திருச்சியில் பேட்டி.

லியோ திரைப்படம் சிறப்பு காட்சிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள சமூக ஆர்வலர் அய்யா திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார்…. லியோ திரைப்படத்தில் சிறப்பு காட்சிகள் வெளியிடக்கூடாது என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளோம். நாளை திரைப்படம் வெளியாக உள்ள…

திமுக கொடி கம்பத்தை அகற்ற திருச்சி கலெக்டருக்கு கோர்ட் உத்தரவு.

திருச்சி விமான நிலையம் அருகே உள்ள டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை தலைவர் குருராஜ், உயர்நீதி மன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்… நான் திருச்சியில் டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை தலைவராக உளேன். கடந்த 1990ம் ஆண்டு முதல்…

மலக்குடலில் தங்கம் கடத்திய பயணி – ரூ.42 லட்சம் மதிப்புள்ள 717 கிராம் தங்கம் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது பயணி ஒருவர் தனது மலக்குடலில் தங்கத்தை மறைத்து வைத்து எடுத்து…

அதிமுக 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ஓபிஎஸ் அணி சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு அவைத் தலைவர் வக்கீல் ராஜ்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்த எம்ஜிஆர் மற்றும் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான மறைந்த ஜெயலலிதா ஆகியோர் போற்றி வளர்த்த மாபெரும் மக்கள் பேரியக்கமான அஇஅதிமுக 52-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.…

மவுத் ஆர்கன் வாசித்த ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் யானைகள் – கண்டு ரசித்த பக்தர்கள்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் 15 -ம் தேதி தொடங்கி வரும் அக்டோபர் 23-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. உற்சவத்தின் 3 நாளான இன்று பகல் 1.30 மணி முதல் மாலை 3.30 மணிவரை மூலஸ்தானத்தில்…

அதிமுகவின் 52-வது ஆண்டு தொடக்க விழா – எம்.ஜி.ஆர் சிலைக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்து எம்ஜிஆர் மற்றும் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான மறைந்த ஜெயலலிதா ஆகியோர் போற்றி வளர்த்த மாபெரும் மக்கள் பேரியக்கமான அஇஅதிமுக 52-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.…

தேசிய அளவில் நடந்த சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற வீரர் வீராங்கனை களுக்கு பாராட்டு விழா – வழக்கறிஞர் கராத்தே முத்துக்குமார் பங்கேற்பு.

கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் திருச்சி மாவட்ட ஸ்ரீரங்கம் டைனமிக் சிலம்பம் ஸ்ட்ரீட் ஃபயிட் சிலம்பம் அகடாமி மாணவர்கள் தங்கம் பதக்கம் வென்று முதலிடம் பெற்றுள்ளனர். தேசிய அளவில் தங்க பதக்கம் வென்ற வீரர்களை பெருமைப்படுத்தும் விதமாக பாராட்டு…

தற்போதைய செய்திகள்