Category: திருச்சி

மகாத்மா காந்தியின் 155-வது பிறந்த நாள் விழா – மரியாதை செலுத்திய திருச்சி கலெக்டர்.

தேச தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி இந்திய முழுவது உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் , அரசு அதிகாரிகள் போதுமக்கள் என பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்…

திமுக பொறியாளர் அணி சார்பில் நடந்த பேச்சு போட்டி – மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிய கவிஞர் நந்தலாலா.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட, மாநகர பொறியாளர் அணி சார்பில் பொறியியல் மாணவர்களுக்கான மாநிலம் தழுவிய மாபெரும் பேச்சுப்போட்டி மற்றும் கருத்தரங்கம் திருச்சி அரியமங்கலம் பகுதியில் உள்ள எஸ்ஐடி வளாக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.…

திருச்சி ஏர்போர்ட் வந்த பயணிடம் பறிமுதல் செய்யப்பட்ட ராட்சத அணில்.

சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு கோலாலம்பூரிலிருந்து வந்த படிக் ஏர் பிளைட் விமானத்தில் பயணம் செய்த பயணி எடுத்து வந்த இந்தியாவில் வனவிலங்கு பாதுகாப்பு தடை சட்டத்தால் தடை செய்யப்பட்ட 2 மலேயன் ராட்சத அணில்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்,…

அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி – கலெக்டர் பிரதீப்குமார் தகவல்.

வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்த விழிப்புணர்வை அன்றாட பொது மக்களிடையே ஏற்படுத்துவதற்கும். உடற்தகுதி கலாச்சாரத்தை இளைஞர்களிடையே புகுத்துவதற்கும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாரத்தான் போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியானது அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அக்டோபர் மாதம் 7-ஆம்…

அரியமங்கலம் பகுதி திமுக அனைத்து அணிகளை சேர்ந்த அமைப் பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பகுதி செயலாளர் ஏ.எம்.ஜி விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.

திருச்சி தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக கிழக்கு மாநகரம் அரியமங்கலம் பகுதி திமுக அனைத்து அணிகளை சேர்ந்த அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு திமுக திருச்சி தெற்கு மாவட்ட அரியமங்கலம் பகுதி கழக…

அ.தி.மு.க. சுவர் விளம்பரம் மீது தார் ஊற்றி அழிப்பு – சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு.

திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளராக முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசனை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் புதிய மாவட்ட செயலாளர் சீனிவாசனுக்கு வாழ்த்து தெரிவித்து திருச்சி மாவட்டம் முழுவதும் பல்வேறு…

எக்ஸெல் குழுமத்தின் சார்பில் தனியார் கல்லூரிக்கு சொகுசு பஸ் சேர்மன் முருகானந்தம் வழங்கினார்.

திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் உடற்கல்வி மற்றும் விளையாட்டு அறிவியலின் பி ஜி மற்றும் ஆராய்ச்சி துறை மாணவ மாணவிகளுக்கு உதவும் வகையிலும், அதேபோல் விளையாட்டுத் திறன் கொண்ட மாணவர்களை ஊக்கப்படுத்தவும், மேலும் மாவட்ட மாநில அளவில்…

தார் சாலையில் திடிரென்று முளைத்த செடி – கண்டு கொள்ளாத அரசு அதிகாரிகள்.

திருச்சி மாநகரில் கடந்த பல மாதங்களாக பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலைகள் தெருக்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது இந்நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து டொனால்ட்ஸ் சாலை வழியாக திருச்சி மாநகரில் உள்ள பல்வேறு…

திருச்சியில் 34 கோடி மதிப்பீட்டில் 2-மாணவர் விடுதிகள் – அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு.

திருச்சி பஞ்சப்பூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தின் அருகில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் ரூ.19 கோடி மதிப்பீட்டில் மாணவர் விடுதிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினையும், அதேபோல் திருச்சி ராஜா காலனி தாட்கோ அலுவலக வளாகத்தில் ரூ.15 கோடி மதிப்பீட்டில்…

அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் எம்.ஜி.ஆர்,, அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளராக முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசனை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அதிமுக திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து இன்று காலை…

இருதய தினத்தை முன்னிட்டு திருச்சியில் நடந்த விழிப்புணர்வு பேரணி – பங்கேற்ற மாணவிகள்..

திருச்சி உழவர் சந்தையில் இருதய தினத்தையொட்டி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனியார் மருத்துவமனை சார்பில் உழவர் சந்தை அருகே வாக்கத்தான் என்னும் நடைபயண விழிப்புணர்வு முகம் நடைபெற்றது இதில் மாநகராட்சி மேயர் மு அன்பழகன் கலந்து கொண்டு சிறப்பித்தார் இந்த…

தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து காலையில் ஆற்றில் இறங்கியும், இரவில் பஸ் மறியல் போராட்டம் நடத்திய விவசாயிகளால் பரபரப்பு.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் உயர்நீதிமன்ற உத்தரவின்படி திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே விவசாயிகளின் பிரதான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 57 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு…

ஏர்போர்ட் வந்த பயணியின் ஜீன்ஸ் பேண்டில் ரூ.23.84 லட்சம் மதிப்புள்ள 401 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்..

திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை கோலாலம்பூர், ஷார்ஜா மற்றும் துபாயிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது கோலாலம்பூரில் இருந்து வந்த பயணி தனது பேண்ட்…

திருச்சி காவேரி மருத்துவ மனையில் குழந்தை களுக்கான மின் உடலியங்கியல் பிரிவு – மருத்துவ நிபுணர் ஜோசப் பேட்டி:-

உலக இதய தின அனுசரிப்பு நாளை கொண்டாடும் விதமாக குழந்தைகளுக்கான மின் உடலியங்கியல் பிரிவை திருச்சி காவேரி மருத்துவமனை நேற்று தொடங்கியது. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய இடையீட்டு இதயவியல் மற்றும் மின் உடலியங்கியல் சிகிச்சை நிபுணர்…

திமுக அரசு விவசாயி களுக்கு என அறிவித்த எந்த திட்டத்தையும் நிறைவேற்ற வில்லை – விவசாய சங்க தலைவர் அய்யாக் கண்ணு குற்றச்சாட்டு.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 57 வது நாளான இன்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா…

தற்போதைய செய்திகள்