மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கன்றுடன் கூடிய 35-பசு மாடுகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
திருச்சி ஸ்ரீரஙகம் அரங்கநாதர் திருக்கோயில் கோசாலையில் பராமரிக்கப்பட்டு வந்த கன்றுடன் கூடிய 35 பசு மாடுகளை பச்சமலைவாழ் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு தமிழக நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே. என். நேரு வழங்கினார்கள். அருகில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்,…