Category: திருச்சி

மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கன்றுடன் கூடிய 35-பசு மாடுகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

திருச்சி ஸ்ரீரஙகம் அரங்கநாதர் திருக்கோயில் கோசாலையில் பராமரிக்கப்பட்டு வந்த கன்றுடன் கூடிய 35 பசு மாடுகளை பச்சமலைவாழ் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு தமிழக நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே. என். நேரு வழங்கினார்கள். அருகில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்,…

திருச்சி ஜமால் முகமது கல்லூரிக்கு “A++” உயர்தரம் சான்று – தாளாளர் காஜா நஜீமுதீன் பேட்டி:-

திருச்சி ஜமால் முகமது கல்லூரிக்கு “A++” உயர்தரம் வழங்கப்பட்டுள்ளது குறித்து ஜமால் முகமது கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் டாக்டர்.காஜா நஜீமுதீன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- திருச்சி ஜமால் முகமது கல்லூரி தேசிய தரமதிப்பீட்டு அமைப்பால் நான்காவது சுழற்சியின் போது…

நாட்டு வெடிகுண்டு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி கைது – தப்பிக்க முயன்ற போது கால் முறிந்தது.

திருச்சி மாவட்டம் நெம்பர் 1 டோல்கேட் அருகே தாளக்குடியைச் சேர்ந்த பங்கு சேகர் மகன் அப்பாஸ். கடந்த மாதம் 12 ந்தேதி ஒரே சமூகத்தைச் சேர்ந்த தாளக்குடியைச் சேர்ந்தவர்களுக்கும், அகிலாண்டபுரத்தை சேர்ந்தவர்களுக்கும் என இரு தரப்பினருக்கும் இடையே முன் விரோதத்தில் ஏற்ப்பட்ட…

சுதந்திரப் போராட்ட மாவீரன் பகத்சிங் 116வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாணவர் களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது..

சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பகத்சிங் 116 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 41 வது வார்டு திருவெறும்பூர் நேதாஜி நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மரக்கன்று நடும் விழா இன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.…

கர்நாடகா முதல்வர் சித்தராமையா உருவப் படத்திற்கு பால் ஊற்றி, சங்கு ஊதி விவசாயிகள் நூதன போராட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 56 வது நாளான இன்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா…

அடைக்கலராஜ் எம்.பியின் 11ம் ஆண்டு நினைவு நாள் – அவரது உருவ சிலைக்கு தொழில் அதிபர் ஜோசப் லூயிஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில துணைத்தலைவரும், முன்னாள் திருச்சி பாராளுமன்ற உறுப்பினருமான எல்.அடைக்கல ராஜின் 11-ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி திருச்சி ஜென்னி பிளாசாவில் உள்ள எல்.அடைக்கலராஜ் சிலைக்கு காலை 10.30 மணி அளவில் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாக…

தகுதி வாய்ந்த மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி!

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெறுகிறது.இந்நிகழ்வில் திருச்சி திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களைச்…

திருச்சி மாவட்ட பீஸ்ட் பவுன்சர்ஸ் சார்பில் 4ம் ஆண்டு உடல் உறுப்பு தானம் – அமைச்சர் கே.என்.நேரு பாராட்டு.

திருச்சி மாவட்ட பீஸ்ட் பவுன்சர்ஸ் சார்பில் 4ஆம் ஆண்டு உடல் உறுப்பு தானம் செய்யும் நிகழ்ச்சி பீஸ்ட் பவுன்சர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி ஜோனல் தலைமையில் திருச்சி பிளாசம் ஹோட்டலில் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த நான்காம் ஆண்டு துவக்க…

தெற்கு ரயில்வே துறை சார்பில் சாரண சாரணியர் களுக்கான விழிப்புணர்வு ஓவிய போட்டி – ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்.

திருச்சி கல்லுக்குழி தெற்கு ரயில்வே துறை சார்பாக சாரணர், சாரணியர் மாணவர்களுக்கான ஓவிய போட்டி திருச்சியில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்தப் விழிப்புணர்வு ஓவிய போட்டியில் மொத்தம் 47 சாரண சாரணிய மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியின் முக்கிய நோக்கம்…

கர்நாடகா முதல்வர் சித்தராமையா உருவப் படத்திற்கு மாலை அணிவித்து இறுதிச் சடங்கு நடத்தி விவசாயிகள் போராட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 55 வது நாளான இன்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா…

திருச்சி கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்த அமைச்சர் கே.என்.நேரு.

தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 88. ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் இரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி…

திருச்சி என்.ஆர், ஐ.ஏ.எஸ். அகாடமியின் 43-வது வெற்றி விழா கொண்டாட்டம் – மாணவர்கள், பெற்றோரை கவுரவித்த இயக்குனர் விஜயாலயன்.

திருச்சி திண்டுக்கல் சாலை ராம்ஜி நகர் பகுதியில் உள்ள என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியின் 43 -வது வெற்றி விழா கொண்டாட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அகாடமி இயக்குனர் விஜயாலயன் தலைமை தாங்கினார். இதில் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள்…

வழக்கறிஞர் கொலை வழக்கில் திமுக நிர்வாகி உட்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு.

திருச்சி அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திருச்சி திமுக நிர்வாகி உட்பட ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்துஇரண்டாவது கூடுதல் நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. திருச்சிமாவட்டம் சமயபுரம் அருகே உள்ள வி.துறையூர் மாரியம்மன் கோவில்…

ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 43 பவுன் நகை,ரூ.35 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.

சிதம்பரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் குமார்( 73). இவருடைய மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் அருண் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இளைய மகன் பிரபு திருவெறும்பூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர் திருச்சி மாவட்ட ஆட்சியர்…

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மண்டை ஓடுகளை வைத்து பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 54 வது நாளான இன்று விவசாயிகளின் விருப்பத்திற்கு உரிய…

தற்போதைய செய்திகள்