தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகம் சார்பில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணியை கமிஷனர் காமினி கொடியசைத்து தொடங்கி வைத்தார்..
திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் மற்றும் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது . இப்பரணியை திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி கொடி அசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணி திருச்சி…















