திருச்சி மணல் குவாரியில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு – முக்கிய ஆவணங்கள் பறிமுதல்.
தமிழகம் முழுவதும் அமலாக்கத் துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர் அதில் திருச்சி கொண்டையம்பட்டி பகுதியில் உள்ள மணல் குவாரியில் அமலாக்க துறையினர் திடீர் சோதனையை மேற்கொண்டனர் சுமார் 10 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் கட்டு கட்டாக ஆவணங்கள்…