மவுத் ஆர்கன் வாசித்த ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் யானைகள் – கண்டு ரசித்த பக்தர்கள்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் 15 -ம் தேதி தொடங்கி வரும் அக்டோபர் 23-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. உற்சவத்தின் 3 நாளான இன்று பகல் 1.30 மணி முதல் மாலை 3.30 மணிவரை மூலஸ்தானத்தில்…















