விபத்தில் மூளை சாவு அடைந்த திருச்சி கூலி தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்.
திருச்சி மாவட்டம் மருதம்பட்டி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான ராசு என்பவர் நேற்று முன்தினம் மருங்காபுரி பகுதியில் நேரிட்ட விபத்தில் மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் உறவினர்கள் ஒப்புதலுடன் தானம் பெறப்பட்டு திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில்…