திமுக நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி மாவட்ட செயலாளர் பரஞ்சோதி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
திருச்சி வடக்கு மாவட்டம் அந்த நல்லூர் தெற்கு ஒன்றியம் மல்லியம்பத்து ஊராட்சி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்ட பொறுப்பாளர் வேங்கை சரவணன் மற்றும் திமுக நிர்வாகி செல்வகுமார் மற்றும் மகளிர் உள்ளிட்ட 50 க்கு மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி…