குட்கா ,போதை பொருள் முழுமையாக தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கை களும் தீவிரம் – எஸ்.பி வருண் குமார் பேட்டி.
திருச்சி மாநகர் சுப்பிரமணியபுரத்தில் உள்ள திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி. வருண் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியது.. கடந்த 18.09.2023-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஜியாவுதின், இவரது நண்பர் ஜெகதீஷ் மூலம் பழக்கமான துவரங்குறிச்சியை சேர்ந்த அன்வர்…















