திருச்சி கோட்டத்தில் 4-ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன – கோட்ட ரயில்வே மேலாளர் பேட்டி.
திருச்சி கோட்டத்தில் 4 ரயில் நிலையங்கள் மேம்படுத்தும் திட்டத்திற்கு ஆகஸ்ட் 6 ஆம் தேதி, அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றார் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் எம் எஸ். அன்பழகன். இது குறித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும்…