Category: திருச்சி

பிளாஸ்டிக் ஒழிப்பு – ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பக்தர்களுக்கு மஞ்சள் துணிப்பை, விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.

திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் அறிவுரையின்படி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பாக ஸ்ரீரங்கம் திருக்கோயில் வளாகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது குறித்து பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோயில் இணை…

திருச்சி வந்த ராஜீவ்காந்தி 32ம் ஆண்டு நினைவு ஜோதி – காங்கிரசார் உறுதிமொழி ஏற்பு.

முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜீவ்காந்தியின் 32ம்ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கர்நாடகாவில் இருந்து ஶ்ரீபெரும்புதூர் வரை ராஜீவ்காந்தி நினைவு ஜோதியை ராஜீவ் காந்திஜோதி யாத்திரை கமிட்டி மற்றும் மறைந்த பெங்களூர் பிரகாசம் குழுவினர் கமிட்டி இயக்குனர் துரைவேலு தலைமையில் பல்வேறு…

CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே உண்ணா விரத போராட்டம்.

வாக்குறுதி அளிக்காத ராஜஸ்தான் ஜார்கண்ட் சண்டீஸ்கர் மாநிலங்களில் சிபிஎஸ் திட்டம் ரத்து செய்யப் பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதி படி வெற்றி பெற்ற பின் உடனடியாக பஞ்சாப் ஹிமாச்சல பிரதேசம் மாநிலங்களில் சிபிஎஸ் ரத்து செய்யப்பட்ட நிலையில் திமுகவின் சட்டமன்ற தேர்தல் கள…

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் உயர்கல்வி மாநாடு திருச்சியில் நடந்தது.

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் திருச்சியில் வெற்றி பாதை எனும் தலைப்பில் மாநிலம் தழுவிய உயர்கல்வி மாநாடு மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள LKS மஹாலில் இன்று நடைபெற்றது. இந்த உயர்கல்வி மாநாட்டிற்கு திருச்சி புரவலர் ஷாஜஹான் தலைமை…

பிஎஸ்என்எல் எம்பிளாயீஸ் யூனியன் சார்பில் 10அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம்.

பிஎஸ்என்எல் எம்பிளாயீஸ் யூனியன் சார்பில் திருச்சி கண்ட்டோன்மென்ட் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் 10அம்ச கோரிக்கைகளை. வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஒப்பந்த ஊழியர்களுக்கு நீதிமன்ற தீர்ப்புப்படி வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை திருப்பி வழங்கிட வேண்டும், பணி நீக்கம் செய்யப்பட்ட…

ஜல்லிக் கட்டுக்கு தடை இல்லை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு – திருச்சியில் தலைவர் ஒன்டிராஜ் தலைமையில் வெடி வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

பல நூற்றாண்டு காலமாக தமிழர்கள் ஜல்லிக்கட்டு போட்டியை பாரம்பரியமாக விளையாடி வருகின்றன. இந்த ஜல்லிக்கட்டானது ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும். தமிழர்களின் வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு இருந்து வரும் நிலையில், இந்த போட்டிகளின்போது காளைகள் துன்புறுத்தப்படுவதாக…

திருச்சியில் கள்ளசாராயம், போலி மதுபானம் தயாரித்து விற்பனை – புகார் செய்ய “96262-73399” தனிசெல் நம்பர் அறிவித்த கமிஷனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரிலும், தமிழக காவல்துறை இயக்குநரின் மேலான அறிவுறுத்தலின் பேரிலும் திருச்சி மாநகர ஆணையர் சத்திய பிரியா திருச்சி மாநகரத்தில் முழுவதும் கள்ளசாராயம், போலி மதுபானம் தயாரித்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையின்…

திருச்சி ரயில் நிலையம் முன்பு கோரிக் கையை வலியுறுத்தி டி.ஆர்.இ.யூ ரயில்வே தொழிலா ளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

டி.ஆர்.யு.இ ரயில்வே தொழிலாளர்கள் கோரிக்கை திருச்சி ரயில்வே ஜங்ஷன் கோட்டா அலுவலகம் முன்பு கோட்டத் தலைவர் கரிகாலன் தலைமையில் நடைபெற்றது.கண்டன உரையை பொதுச் செயலாளர் ஹரிலால், சிஐடியு மாவட்ட செயலாளர் ரங்கராஜன் மற்றும் டி.ஆர்.இ.யூ நிர்வாகிகள் ராஜா, சரவணன் ஆகியோர் வழங்கினர்.…

காவலர் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிந்த நாய்கள் கூட்டம் – பிடித்து சென்ற மாநகராட்சி ஊழியர்கள்.

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் கடந்த சில நாட்களாக நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக திருச்சி மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், வீடுகள், இறைச்சி கடைகள் ஆகியவற்றில்…

சந்துகடை அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலின் 48-ம் ஆண்டு வைகாசி பூச்சொரிதல், அம்மன் திருவீதி விழா இன்று நடைபெற்றது.

திருச்சி சந்து கடை மாப்பிள்ளை விநாயகர் குல தெருவில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவிலின் 48 ஆம் ஆண்டு வைகாசி பூச்சொரிதல் மற்றும் அம்மன் திரு வீதி விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக 15-ம் தேதி…

விஏஒவை கைது செய்து பணி நீக்கம் செய்ய கோரி எஸ்டிபிஐ கட்சி வர்த்தக அணியினர் கலெக்டரிடம் மனு .

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் காய்கறிகடை நடத்தி வருபவர் சாதிக் பாஷா இந்நிலையில் கல்பாளையம் பகுதியில் வசித்து வரும் ஸ்ரீரங்கம் விஏஓ கலைவாணி என்பவர் நேற்று மாலை சாதிக் பாஷா கடையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக புளி வாங்கியதாகவும், புளி…

திருச்சி 43-வது வார்டு பொது மக்களை அச்சுறுத்திய விஷப்பாம்பு – உடனடி நடவடிக்கை எடுத்த கவுன்சிலர் செந்தில் குமார்.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 43 வது வார்டில் காலியாக உள்ள மனைகளில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக விஷ பாம்புகள் அதிகமாக தஞ்சம் அடைந்துள்ளது. மேலும் பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பாம்புகள் உலாவி வருவதை கண்ட பொதுமக்கள் மாமன்ற…

திருச்சி வந்த தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுக்கு – திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- தமிழ்நாடு முதல்வர் டெல்டா மாவட்டம் மீது மிகுந்த பாசம் வைத்துள்ளார். விவசாயத்திற்கு என்று தனி பட்ஜெட் கொடுத்தவர். தற்போது டெல்டா மாவட்டங்களில் வேளாண் சார்ந்த தொழிற்சாலை வருவதற்கு ஆயிரம்…

திருச்சியில் புளி வாங்க வந்து புலியாக மாறிய பெண் விஏஒ – எஸ்டிபிஐ வர்த்தக அணி போராட்டம் அறிவிப்பு.

திருச்சி கள்பாலையம் பகுதியில் வசித்து வருபவர் பெண் வி.ஏ.ஓ கலைவாணி இவர் தற்போது ஸ்ரீரங்கத்தில் வி.ஏ.ஓவாக பணிபுரிந்து வருகிறார் இவர் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு திருச்சி காந்தி மார்க்கெட் MAJ traders என்னும் கடையில் புளி வாங்கி சென்றதாக தெரிகிறது.…

பிஜேபி எம்.பியை கைது செய்ய கோரி AIYF, NIFW அமைப்பினர் ரயில் மறியல் போராட்டம்.

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் ஆகியவை இணைந்து திருச்சி ரயில்வே ஜங்ஷன் நிலையத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட பொதுச்செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான…

தற்போதைய செய்திகள்