பிளாஸ்டிக் ஒழிப்பு – ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பக்தர்களுக்கு மஞ்சள் துணிப்பை, விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.
திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் அறிவுரையின்படி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பாக ஸ்ரீரங்கம் திருக்கோயில் வளாகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது குறித்து பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோயில் இணை…