Category: திருச்சி

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது, முதல்வர் பதவியை ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் – எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் முன்னாள் அமைச்சர் துரை கண்ணு சிலை திறப்பு விழாவில் மற்றும் ஒரத்தநாடு பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையம் அதிமுக…

திருச்சியில் ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு – போலீஸ் விசாரணை.

சிவகங்கை மாவட்டம், பாலையூா் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் என்பவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் இவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில் திருச்சி மத்திய சிறையில் இருந்த சதீஷுக்கு, சில…

கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் உயிரிழப்பு – 2 சிறுவர்களை தேடும் பணி தீவிரம்.

திருச்சி ஸ்ரீரங்கம் பட்டர் தோப்பு பகுதியில் செயல்பட்டு வரும் ஆண்டவன் வேத பாடசாலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களை சேர்ந்த சில மாணவர்களும் தங்கி வேத பாடங்களை பயின்று வருகின்றனர். வழக்கமாக அதிகாலை நேரங்களில் இங்கு பயிலும் மாணவர்கள்…

63-கோடி 36-லட்சத்து மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா – 12,634 பயனாளி களுக்கு அமைச்சர் கேஎன்.நேரு வழங்கினார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசின் ஈராண்டு சாதனை மலர் வெளியீட்டு விழா – புதிய திட்ட பணிகள் அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய மாவட்ட ஆட்சியர் பிரதீப்…

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி – தலைவர் ஜவகர் தலைமையில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் தனது வெற்றியை கொண்டாடும் விதமாக திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்திலிருந்து பேரணியாக புறப்பட்டு சத்திரம் பேருந்து நிலையம்…

திருச்சி எலும்பியல் சங்கம் சார்பில் மருத்துவ சட்ட பிரச்சனைகள் குறித்த மாநில கருத்தரங்கு IMA ஹாலில் இன்று நடைபெற்றது.

இந்திய எலும்பியல் சங்கம் , தமிழ்நாடு எலும்பியல் சங்கம்), மற்றும் திருச்சி எலும்பியல் சங்கம் திருச்சிராப்பள்ளி கிளையுடன் இணைந்து மாநில அளவிலான கருத்தரங்கு திருச்சி எலும்பியல் சங்கத்தால் திருச்சி IMA ஹாலில் இன்று நடைபெற்றது. இதில் மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார…

ஆதரவற்ற இல்லத்திற்கு உதவி கேட்பது போல் நடித்து வீட்டில் இருந்த நகை பணத்தை திருடி சென்ற கும்பல் – போலீஸ் வலைவீச்சு.

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகேயுள்ள கவரப்பட்டி குயவர் தெருவில் தங்கசாமி மகன் பாலசுப்பிரமணியன் (40) இவரும் இவரது மனைவி சரஸ்வதி (37) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பாலசுப்ரமணியன் பவித்திரம் அருகிலுள்ள தனது குலதெய்வம் கோயிலுக்கு சென்றுள்ளார். அன்றைய…

அதிமுக பொதுச் செயலாளர் ஈபிஎஸ் பிறந்தநாள் விழா – திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அன்னதானம்.

அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில், முன்னாள் முதல்வரும், எதிர்கட்சி தலைவருமான, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக முன்னாள் துணை மேயரும், கழக எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளருமான சீனிவாசன் தலைமையில்…

கர்நாடக தேர்தல் முடிவு காங்கிரஸ் முன்னிலை – திருச்சியில் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடிய காங்கிரஸார்

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையிள் காங்கிரஸ் கட்சி…

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணி மண்டபத்தை திறக்க கோரி கலெக்டரிடம் பாஜகவினர் மனு அளித்தனர்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் உள்ளது. கடந்த ஆண்டு பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவிற்கு முன்னரே திறக்கப்பட வேண்டிய நிலையில் இருந்த மணிமண்டபம் ஓராண்டு காலத்திற்கு மேலாகியும் தற்பொழுது…

Dr.அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் போக்கு வரத்து போலீசார்க்கு கூலிங் கிளாஸ் வழங்கப்பட்டது.

திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள டாக்டர் அகர்வால் கண் மருத்துவ மனை சார்பில் திருச்சி மாவட்ட போக்குவரத்து போலீசாருக்கு கோடை காலத்தில் சூரிய ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கவும், சாலையில் உள்ள தூசிகள் மற்றும் வாகனத்தில் இருந்து வரும் புகை…

மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கவுன்சிலரின் கணவருக்கு “டோஸ்” விட்ட திருச்சி மேயர்.

திருச்சி பீமநகர் 51 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட கீழகொசத் தெரு பகுதிகளில் மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகள் குறித்து மாநகராட்சி மேயர் அன்பழகன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகள், பொன்மலை கோட்டத்தலைவர்…

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை முற்றுகை யிட்டு பூட்டு போட முயன்ற விவசாயிகள் கைது.

மத்திய அரசு பத்து லட்சம் கோடி கடன் வாங்கிய கம்பெனிகள் மற்றும் எண்ணற்ற நிறுவனங்களின் கடன்களை தள்ளுபடி செய்துவிட்டது – ஆனால் ஏழை எளிய விவசாயிகள் வாங்கிய பத்தாயிரம் ரூபாய் கடனை வசூல் செய்வதற்காக ஐ.ஓ.பி போன்ற வங்கிகள் பிரதமர் நரேந்திர…

உலக செவிலியர் தினம் – திருச்சி அரசு மருத்துவமனை செவிலியர்கள் உறுதிமொழி எடுத்துக் கேக் வெட்டி கொண்டாட்டம்.

பிளாரன்ஸ் நைட்டிங்கேல். செவிலியரான இவர் ‘கைவிளக்கு ஏந்திய தேவதை’ (தி லேடி வித் தி லாம்ப்) என்று அழைக்கப்படுகிறார். செவிலியர் சமூக சீர்திருத்தவாதி மற்றும் நவீன செவிலியர்களின் அமைப்பின் நிறுவனராகவும் திகழ்ந்தார். ‘கிரிமியன்’ போரின் போது ஒரு செவிலியராக அவரது பணியை…

ஏர்போர்ட் விரிவாக்கம் – உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு.

திருச்சி மாவட்ட விமான நிலைய விரிவாக்கத்திற்காக கீழக்குறிச்சி கிராமத்தில் விவசாய நிலங்களை கையகம் செய்யப்படுவதை எதிர்த்து நில உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இது தொடர்பாக வழக்கு தொடர்ந்த 21 பேர் திருச்சி மாவட்ட வருவாய்…