Category: திருச்சி

வாழைப் பழத்தை வாயில் வைத்து 3-வது நாளாக விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 3- வது நாளாக வாழைப்பழத்தை வாயில் வைத்துக் கொண்டு அரை நிர்வாண காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

திருச்சியில் பிரபல ரவுடி மீது குண்டாஸ் – கமிஷனர் சத்திய பிரியா அதிரடி.

திருச்சியில் கடந்த 13ம் தேதி காந்தி மார்க்கெட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பொன்நகர், மணிமண்டப சாலையில் பழம் வியாபாரம் செய்யும் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் ரூ.4000/- பறித்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் பிள்ளைமா நகர், எடத்தெருவை சேர்ந்த அன்சாரி 24 என்பவர்…

மாவட்ட அளவிலான யோகா போட்டி – மாணவ, மாணவிகள் பங்கேற்பு.

தினமும் யோகா செய்வதன் மூலம் எடை குறையும். நம்பிக்கை அதிகரிக்கும். உடல் உறுப்பு இயக்கங்கள் சீராக இருக்கும். முறையாக பயிற்சி பெற்று யோகா தினமும் செய்து வந்தால் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழலாம். தற்போது உலகம் முழுவதும் யோகாவை கற்று, தினமும்…

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் அமைச்சரிடம் கோரிக்கை வைத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி.

மோட்டார் வழக்குகள் தொடர்பான தீர்ப்பாயத்திற்கான நீதிமன்றம் திருச்சியில் செயல்பட்டு வருகிறது – மேலும் இரண்டாவது சிறப்பு நீதிமன்றத்தை இன்று காலை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல் குமார் துவக்கி வைத்தார்.…

விவசாயிகள் 2-வது நாளாக பட்டை அடித்து அரை நிர்வாண தொடர் காத்திருப்பு போராட்டம்..

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், அண்ணாசிலை அருகே பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தேசிய தென்னிந்திய விவசாயிகள் இணைப்பு சங்கம் மாநில தலைவர் அய்யாக்கண்ணு உட்பட 25 க்கும் மேற்பட்டோர், இரண்டாவது நாளாக பட்டை அடித்து, அரை நிர்வாணத்துடன் தொடர் காத்திருப்பு போராட்டத்தில்…

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.

திருச்சி பாலக்காரரை ரவுண்டான அருகில் அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக அனார்பாக் தர்கா இடிக்கப்பட்டதை கண்டித்தும் மணிப்பூர் வாழ் பழங்குடியினர் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு நீதி வேண்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் அகில இந்திய முஸ்லிம்…

வரும் நாடாளு மன்ற தேர்தலில் தி.மு.க. தலைமை யிலான அரசு தான் அமையும் – மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேச்சு…

ம.தி.மு.க. சார்பில் வருகிற செப்டம்பர் 15-ந்தேதி மதுரையில் நடைபெறும் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் மாநாடு தொடர்பாக மத்திய மண்டல நிர்வாகிகள் கூட்டம் திருச்சி ரெயில்வே ஜங்சன் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு…

தென்னிந்திய அளவிலான ஐவர் கால்பந்து போட்டி – எக்செல் குழும நிறுவன தலைவர் முருகானந்தம் தொடங்கி வைத்தார்.

திருச்சி தேசியக் கல்லூரி மற்றும் எக்செல் குழுமம் இணைந்து தென்னிந்திய அளவிலான எக்செல் கோப்பை என்ற பெயரில் ஐவர் கால்பந்துப் போட்டி இன்று தேசிய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்டது. மாணவர்கள் விளையாட்டை வாழ்க்கையில் ஒரு அங்கமாக திகழச் செய்யவும், வளர்ந்து…

காயமடைந்த மயிலை காப்பாற்றிய இளைஞர்கள் – பாராட்டிய வனத்துறை அதிகாரிகள்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட ஆளவந்தான் நல்லூர் கிராமத்தில் நமது தேசிய பறவையான மயில் காயமடைந்த நிலையில் நடப்பதற்கும் பறப்பதற்கு முடியாமல் ஊருக்குள் சுற்றித்திரிந்தது. மேலும் காயமடைந்த ஆண் மயிலுக்கு தெருவில் உள்ள நாய்களால் ஆபத்து நேர்ந்த விடக்கூடாது என்ற…

மேயரை கண்டித்து திமுக, அமமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு தர்ணா போராட்டம்.

திருச்சி மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். கூட்டத்தில் திமுக உள்ளிட்ட பல்வேறு…

மணிப்பூர் விவகாரம் – கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர்.

திருச்சி மாநகராட்சியின் சாதாரண கூட்டம் இன்று காலை 10 மணி அளவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்திற்கு விடுதலை சிறுத்தையின் கட்சியின் மாமன்ற உறுப்பினர் பிரபாகரன், மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவரும் மாமன்ற உறுப்பினருமான ஜவகர், மற்றும் காங்கிரஸ் கட்சி…

திருச்சியில் விவசாயிகள் அரை நிர்வாண தொடர் காத்திருப்பு போராட்டம்.

திருச்சி சிந்தாமணி பகுதியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி அரை நிர்வாண காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் விவசாய விலை…

ஆடி 2-வது வெள்ளி – சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்.

திருச்சி சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும்.தமிழகத்தில் பழனிமுருகன் கோவிலுக்கு அடுத்தப்படியாக பக்தர்கள் கூட்டம் அதிகம் வருவது சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குத்தான். இக்கோவிலுக்கு வெள்ளி, ஞாயிறு, செவ்வாய் போன்ற தினங்களிலும், அமாவாசை, பௌர்ணமி போன்ற…

அதிமுக மதுரை மாநாடு – வாகனங்களில் லோகோ ஸ்டிக்கர்களை ஒட்டி அதிமுகவினர் அழைப்பு.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு, அக்கட்சியின் முதல் மாநில மாநாடு மதுரை ரிங் ரோடு, கருப்பசாமி கோயில் எதிரே உள்ள திடலில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக…

கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்.

திருச்சி லால்குடி அருகே அரியலூர் ஊராட்சி செங்கரையூர் கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் ஏற்கனவே 1996 மற்றும் 98 ஆம் ஆண்டு நான்கு ஆழ்துளை கிணறு அமைத்து அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்திற்கு கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.…