லாரியில் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள உதிரி பாகங்கள் திருடிய 3 பேர் கைது. முக்கிய குற்றவாளி தலைமறைவு.
திருச்சி பகுதியை சேர்ந்தவர் செல்லையா மகன் சிவராஜா.இவர் சென்னையில் உள்ள ஒரு லாரி கம்பெனியில் கடந்த 5 வருடமாக டிரைவராக வேலை செய்து வருகிறார். லாரி உரிமையாளரின் நம்பிக்கைக்கு உரியவரான டிரைவர் சிவராஜா சென்னையில் இருந்து திருச்சிக்கு ரெகுலராக லோடு ஏற்றி…















