Category: திருச்சி

CPI சார்பில் “பாஜக அரசை அகற்றுவோம், இந்தியாவை பாது காப்போம்” நடை பயண இயக்கம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ,நாட்டை நாசமாக்கும் பாஜக அரசை அகற்றுவோம், இந்தியாவை பாதுகாப்போம் ,என்று இந்தியா முழுவதிலும் நாடு தழுவிய நடை பயண பிரச்சார இயக்கம் மே மாதம், ஐந்தாம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை, நடக்க…

திருச்சி செய்தி மக்கள் தொடா்பு உதவி இயக்குநராக பாலசுப் பிரமணியன் பதவியேற்பு.

சென்னை தலைமைச் செயலக செய்தி வெளியீட்டு பிரிவில் கடந்த 2007ஆம் ஆண்டு உதவி மக்கள் தொடா்பு அலுவலராகப் பணியில் சோந்த இவா் பின்னா், தமிழரசு நாளிதழில் பணிபுரிந்தாா். அதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் செய்தி மக்கள் தொடா்பு அலுவலராக பணிபுரிந்தாா். இறுதியாக…

விகாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி – வீரர்கள் பங்கேற்பு.

திருச்சி திண்டுக்கல் சாலை இனாம்குளத்தூர் பகுதியில் உள்ள விகாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கபடி போட்டிற்கு விகாஸ் கல்வி குழுமத்தின் தலைவர் பிரவீன் தலைமை தாங்கினார்.…

தமிழக ஆளுநர் பிஜேபியின் ஏஜெண்டாக செயல்பட்டு வருகிறார் – வைகோ பேட்டி.

திருச்சியில் மதிமுக தலைவர் வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- மதிமுக அமைப்பு தேர்தல் 80% முடிந்துவிட்டது. மதிமுக கழகம் ஊக்கம் வடிவம் கொண்டு வளர்ந்து வருகிறது, அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மதிமுகவில் பொதுக்குழு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.இது வரை இல்லாத…

சாலையில் சென்ற லாரியில் திடீர் தீ விபத்து. விரைந்து செயல்பட்ட தீயணைப்புத் துறையினர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சி் ஆர். பாளையத்தைச் சேர்ந்தவர் பாரதிதாசன். இவர் திருச்சியில் இருந்து சி. ஆர். பாளையம் செல்வதற்காக தனது லாரியில் கரியமாணிக்கம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது லாரியின் டீசல் டேங்கில் ஏற்பட்ட கசிவினால் திடீரென லாரி…

பழைய ஓய்வூதிய திட்டத்தை விரைவில் தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் – த.ஆ.மு.ச கூட்டத்தில் தீர்மானம்.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சிறப்பு மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன் தலைமையில் நடந்த கூட்டத்தில் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் புதிய பங்களிப்பு ஓய்வூதிய…

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் ஒருங்கி ணைந்த புதிய அலுவலக கட்டிடம் – காணொளி மூலம் திறந்து வைத்த முதல்வர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் ரூபாய் 7.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அலுவலக…

ஸ்ரீரங்கம் வார்டு எண் 3-ல் ஆழ்துளை குழாய் நீர் தேக்க தொட்டியை மேயர் அன்பழகன் திறந்து வைத்தார்.

திருச்சி மாநகராட்சி மண்டலம் 1, ஸ்ரீரங்கம் வார்டு எண் 3 பகுதிக்கு உட்பட்ட கீழவாசல் தாமோதரன் கிருஷ்ணன் கோவில் தெரு பொதுமக்கள் பயன்படும் வகையில் ரூபாய் 3 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை குழாய் நீர் தேக்க தொட்டியை திருச்சி மாநகராட்சி மேயர்…

முன்னாள் எம்.பி அடைக்கல ராஜின் 87வது பிறந்தநாள் – மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காங்கிரஸார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரும் திருச்சியில் நான்கு முறை எம்பி ஆக இருந்த மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் அடைக்கலராஜ் அவர்களின் 87-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது இதை ஒட்டி திருச்சி ஜென்னி பிளாசா வளாகத்தில் உள்ள…

இசைத் துறையில் சேர்ந்து படிக்க வாய்ப்பு கலெக்டர் பிரதீப் குமார் தகவல்.

கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான மாணவ, மாணவியர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இப்பள்ளியில் சேர்க்கை பெறுவதற்கு வயது வரம்பு 12 வயதுக்கு மேல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.…

முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க பொதுக் கூட்டம்.

தமிழக திமுக கழக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியின் இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருச்சி வேர் ஹவுஸ் குட்செட் சாலையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு அயலக அணி மாவட்ட…

ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்யக் கோரி ClTU ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாநகர் மாவட்டம் ClTU ஆட்டோ ரிக் ஷா ஓட்டுனர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சார்லஸ் தலைமை தாங்கினார். மாவட்ட…

திருச்சியில் இடி தாக்கியதில் மின்சாரம் துண்டிப்பு – 10க்கும் மேற்பட்ட வீடுகளில் டிவிக்கள் பழுது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாநில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் சில நாட்களாக பரவலாக ஒவ்வொரு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு திருச்சியில் ஒரு சில இடங்களில் பரவலாகவும்…

எஸ்.ஆர்.எம்.யூ சார்பில் வீரவணக்க நாள் கூட்டம் துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது.

1974 ஆம் ஆண்டு ரயில்வே தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை அன்றைய பிரதமர் இந்திரா காந்தி வழங்காமல் மறுத்துள்ளார். அதனை கண்டித்து இந்தியா முழுவதும் ஏராளமான ரயில்வே தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்துள்ளனர். அந்த தொழிலாளர்கள் பலர் கைது செய்யப்பட்டும்…

கல்மந்தை காலணியில் 60 ஆண்டுகளாக வாழ்ந்து வரக்கூடிய மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை வழங்கிட கோரி காத்திருப்பு போராட்டம்.

திருச்சி மாநகராட்சி 17 வது வார்டுக்கு உட்பட்ட கல்மந்தை காலணியில் 60 ஆண்டுகளாக வாழ்ந்து வரக்கூடிய மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை வழங்கிட கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கல்மந்தை ஊர் பொதுமக்களும் இணைந்து திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்…