திருச்சியில் நடந்த வேளாண்மை சங்கமம் கண்காட்சி – 50 ஆயிரம் விவசாயி களுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கிய முதல்வர்.
திருச்சி மாவட்டம் ராம்ஜி நகரில் உள்ள தனியார் கல்லூரியில் வேளாண்மை, உழவர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற வேளாண் சங்கமம் கண்காட்சி அரங்கினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். விழா மேடையில் பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு…















