Category: திருச்சி

தமிழக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்க தேர் இழுத்து சாமி தரிசனம்.

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினமும் தமிழகம் மட்டும் உள்ளது பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி…

இந்தியாவின் பிரதமர் ஆவதற்கு தமிழ்நாட்டில் யாருக்கும் தகுதி இல்லை – எச்.ராஜா பேட்டி.

காவிரியின் குறுக்கே கர்நாடகா அரசு மேகதாதுவில் அணைக்கட்டும் போக்கிற்கு துணை போகும் தமிழக அரசை கண்டித்து திருச்சி மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் ஹெச். ராஜா கருப்பு சட்டை அணிந்தபடி செய்தியாளர்களை சந்தித்தார் அதில், டெல்டா விவசாயிகளுக்கு தி.மு.க அரசு துரோகம்…

டூவீலர் திருடும் திருடனின் சிசிடிவி காட்சி – திருச்சி மக்களே உஷார்!!!

திருச்சி கிலேதார் தெரு பகுதி (தைலா சில்க்ஸ் பின்புரம்) உள்ள பேமஸ் சலூன் எதிரில் நிறுத்தியிருந்த வண்டி எண் : TN.45.AU – 3334 HONDA ACTIVA WHITE COLOUR வண்டியை நேற்று இரவு சுமார் 01.10 மணியளவில், மர்ப நபர்…

ஜூலை 18-ஐ “தமிழ்நாடு நாள்” எனும் வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் 1967-ம் ஆண்டு சட்டப்பேரவையில் ஜூலை 18ம் நாளன்று சென்னை மாகாணம் என்றிருந்த பெயரை மாற்றி மீண்டும் தமிழ்நாடு என அழைக்க தீர்மானம் நிறைவேற்றி அறிவித்தார்கள். எனவே அந்த நாளை அனைவரும் நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் ஜூலை-18ம்…

கலைஞர் நூலகம் என்ற பெயரை திருவள்ளுவர் நூலகம் என பெயர் மாற்றி வைக்க வேண்டும் – தலைவர் அர்ஜுன் சம்பத் திருச்சியில் பேட்டி.

திருச்சி சிங்காரதோப்பு பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்.. ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு, பிரார்த்தனை சிறப்பு வழிபாடு ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசித்தேன். பின்பு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தெற்கு…

திருச்சியில் ரூ.3000 லஞ்சம் வாங்கிய பெண் உதவி ஆய்வாளர் கைது – லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி.

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் சரத். இவரது மனைவி அஜிதா. இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் முறையாக உரிமம் பெற்று கேரளா ஆயுர்வேதிக் மசாஜ் சென்டரை நடத்தி வருகிறார். இந்த மசாஜ் சென்டர் மீது திருச்சி கண்டோன்மெண்ட் விபச்சார…

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை – பாமக செயலாளர் திலீப் குமார் தலைமையில் கலெக்டரிடம் புகார் மனு.

திருச்சி மாநகர் மாவட்ட பாமக செயலாளர் திலீப் குமார் தலைமையில் காந்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் தடை…

வருகிற செப் 2-ம் தேதி திருச்சியில் யாதவர்கள் மாநில மாநாடு – தலைவர் டாக்டர் ராமச் சந்திரன் பேட்டி.

திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ்நாடு யாதவ மகாசபை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய தமிழ்நாடு யாதவ மகா சபை தலைவர் டாக்டர் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது தமிழ்நாடு…

ஆடி அமாவாசை – காவிரி ஆற்றில் தர்ப்பணம் கொடுத்த மக்கள்.

ஆடி அமாவாசை நாளில், தங்களின் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதால், தாங்களும், தங்களின் வம்சத்தினரும் மேம்பாடு அடைவர் என்பது நம்பிக்கை. ஆகையால், காவிரி நதிக்கரைகளில், ஆடி அமாவாசை தினத்தன்று, ஆயிரக்கணக்கானோர் கூடி, தங்களின் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதை, வழக்கமாக கொண்டு உள்ளனர். குறிப்பாக,…

குத்துச் சண்டை போட்டிக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்க வேண்டும் – தலைவர் பிரகடர் முரளிதரன் ராஜா கோரிக்கை.

திருச்சியில் அகில இந்திய தொழில்முறை குத்துச்சண்டை போட்டி தேசிய கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த போட்டியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். இந்த குத்து சண்டை போட்டியில்…

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து பொன்மலை சூசையப்பர் ஆலய பங்கு மக்கள் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி பேரணி.

மணிப்பூர் மாநிலத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள கலவரத்தால் உடைமைகளை இழந்து, உறவுகளை இழந்துவாடும் கிறிஸ்தவ மக்களுக்கு ஆதரவாகவும், மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டியும் பொன்மலை புனித சூசையப்பர் திருத்தல பங்குத்தந்தை சகாய ஜெயக்குமார் தலைமையில் பள்ளி மாணவிகள், அருட் சகோதரிகள், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தினர்,…

ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பு சார்பில் முப்பெரும் விழா – சமூக சேவையா ளர்களை கவுரவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பு சார்பில் முப்பெரும் விழா மற்றும் 26 ஆம் ஆண்டு விழா, சமூக சேவையாளர்களுக்கு பாராட்டு விழா, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குதல் மற்றும் ஏழை மக்களுக்கு நலத்திட்டங்கள்…

தேசிய சிறுபான் மையினர் மக்கள் இயக்கம் சார்பில் மணிப்பூர் கலவரத்தைத் கண்டித்து தலைவர் ஜோயல் சுந்தர் சிங் தலைமையில் ஆர்ப்பாட்டம்.

தேசிய சிறுபான்மையினர் மக்கள் இயக்கம் சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மத்திய அரசு மற்றும் மணிப்பூர் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய தலைவர் ஜோயல் சுந்தர் சிங் தலைமை வகித்தார் இதில் மணிப்பூர் மாநிலத்தின்…

திருச்சி பிராட்டியூர் ஸ்ரீ கௌரி நகரில் உள்ள கருணா பூரணி ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஆலய கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் பிராட்டியூர் கிராமம் ஸ்ரீ கௌரி நகரில் அமைந்திருக்கும் ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி சேவா டிரஸ்ட் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கருண பூரணி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆலயத்தில் புணராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ…

திருச்சியில் பழைமை வாய்ந்த தர்கா இடிப்பு – சமூக விரோதிகளை கைது செய்யக் கோரி இஸ்லாமிய அமைப்புகள் சாலை மறியல் போராட்டம்.

திருச்சி தென்னூர் உழவர் சந்தை எதிரே அமைந்திருந்த 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆனார் பாக் வொர்க் வக்பு வாரியத்திற்கு சொந்தமான தர்காவை நேற்று இரவோடு இரவாக சில மர்ம நபர்கள் அடியாட்களுடன் இடித்து தள்ளினர். இதனை அறிந்த அப்பகுதி இஸ்லாமியர்கள்…