ஓய்வுபெற்ற கார்கில் இராணுவ அதிகாரிக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு!
திருச்சி மாவட்டம், மணப்பாறையை சேர்ந்த இராணுவ வீரர் சிதம்பரம் (60) கடந்த 30வருடங்களாக எலக்ட்ரானிக், மெக்கானிக் இன்ஜியராக இந்திய இராணுவத்தில் பணியாற்றி ஜம்மு மற்றும் காஷ்மீரில் கார்கில் மற்றும் கள்வான் பள்ளத்தாக்குகளில் தன்னுடைய பங்களிப்பை நாட்டிற்காக தந்து ஓய்வு பெற்று தாயகம்…