Category: திருச்சி

காமராஜரின் 121-வது பிறந்த தினவிழா – மது ஒழிப்பு மக்கள் படை நிறுவனர் டாக்டர் வி.எஸ்.ஆர் ஆனந்த் தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் தின விழா உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. காமராஜர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் நிலமற்ற விவசாயிகள் பயன்பெற தக்க வகையில் நில உச்சவரம்பு சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. 1959-ம் ஆண்டு…

திருச்சி காவேரி மருத்துவ மனையில் அதிநவீன பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவு தொடக்கம்.

திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கான பிரிவு பிரத்யேகமாக வெளி நோயாளிகளுக்காக இன்று தொடங்கப்பட்டது. இந்த புதிய பிரிவை மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறை முன்னாள் தலைவர் ஜே.ஜெகன்மோகன் மற்றும் சென்னை…

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தலைவர் செந்தில், தலைமையில் காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் முனைப்பில் அரசியல் நிகழ்வுகளை அடுத்தடுத்து நடத்தி வருகிறார் திரைப்பட நடிகர் விஜய் உலக பட்டினி தினத்தன்று 234 தொகுதிகளிலும் இலவச உணவு வழங்க திட்டமிட்டு, தனது மக்கள் இயக்கத்தினரை களத்தில் இறக்கினார்.12ம் வகுப்பு…

திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் மாணவியர் பேரவை பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்றது,

திருச்சி காவேரி மகளிர் கல்லூரி மாணவியர் பேரவை பதவி ஏற்பு விழா ஓ பி ராமசாமி ரெட்டியார் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஜோசப் கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை ஆரோக்கியசாமி சேவியர் கலந்துகொண்டார், கல்லூரி முதல்வர் முனைவர் சுஜாதா…

காவேரி மருத்துவ மனையில் தீ தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை இன்று நடைபெற்றது.

திருச்சி தனியார் மருத்துவமனையில் தீயணைப்பு குறித்து ஒத்திகை தீயணைப்புப் படை அல்லது தீயணைப்புத் துறை என்றும் அழைக்கப்படும் தீயணைப்பு சேவை மூன்று முக்கிய அவசர சேவைகளில் ஒன்றாகும் . நகர்ப்புறங்கள் முதல் கப்பல்கள் வரை , தீயணைப்பு வீரர்கள் உலகம் முழுவதும்…

குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை – கமிஷனர் சத்திய பிரியா எச்சரிக்கை.

தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி, திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக சத்திய பிரியா , மாநகர காவல் ஆணையாளராக பொறுப்பேற்றது முதல் பொதுமக்களின் குறைதீர்க்கும் வகையில் நிலுவையில் உள்ள மனுக்கள், தமிழக முதல்வரின் முகவரி மனுக்கள், இணையவழியில் கொடுக்கப்பட்ட மனுக்கள், மாவட்ட ஆட்சிரியரிடம்…

திருநாவுக் கரசு எம்பி பிறந்தநாள் விழா – துப்புரவு பணியாளர் களுக்கு மதிய உணவு வழங்கிய 24 வது வார்டு கவுன்சிலர் விமலா ராணி.

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. அதனையொட்டி திருச்சி மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் சார்பில் பல்வேறு இடங்களில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் முதியோருக்கு அன்னதானங்கள் வழங்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு…

வருகிற 16-ஆம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் தகவல்.

திருச்சி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கு சிலிண்டர் வழங்குவதில் காணப்படும் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் போன்ற குறைபாடுகளை கலையும் பொருட்டு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் துறையூர் வட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணை நிறுவன எரிவாயு முகவர்கள் என்னை நிறுவன மேலாளர்கள் மற்றும் எரிவாயு…

ஜூனியர் பேட்மிட்டன் சீசன்-2 போட்டியை – தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார்.

திருச்சியில் 4 நாட்கள் நடைபெறும் ஜூனியர் பேட்மிட்டன் சீசன் 2, போட்டிகள் நேற்று தொடங்கியது. இந்த நிகழ்வில் இந்தியா பேட்மிட்டன் சங்கத்தின் துணைத் தலைவரும் தமிழ்நாட்டின் பேட்மிட்டன் தலைவரும் ஆன அன்புமணி ராமதாஸ் போட்டியை தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் செயலாளரும்…

போலீசார் விருப்பம் போல் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் – கமிஷனர் சத்திய பிரியா பேட்டி.

திருச்சி அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் திருச்சி கே.கே.நகரில் உள்ள மாநகர காவல் துறை சமுதாய கூடத்தில் டெல்டா பகுதியில் முதல் முறையாக”Apollo Health Check on Wheels” நடமாடும் முழு உடல் பரிசோதனை கூடம்” அறிமுகப்படுத்திது. அதை தொரடர்ந்து காவல்துறை…

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டக் கோரி அகில இந்திய சமாதான ஒருமைப் பாட்டு கழகம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்.

மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தை தடுத்து அமைதியை நிலை நாட்டு தவறிய பாஜக ஒன்றிய மற்றும் மணிப்பூர் மாநில அரசுகளை கண்டித்து அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தின் சார்பில் திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த…

ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகே குடியிருக்கும் இடத்தை அத்துமீறி அளந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார்.

ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் கிட்டத்தட்ட 80 வருடமாக குடியிருந்து வருகின்றனர். அப்பகுதியில் இன்று காலை திடீரென சில நபர்கள் உள்ளே நுழைந்து அத்துமீறி அராஜகமாக அங்கு குடியிருக்கும் மக்களிடம் எந்த விளக்கமும் கூறாமல் இடத்தை அளந்து கொண்டிருந்தனர்.…

திருச்சியில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை – கலெக்டர் தொடங்கி வைத்தார்.

இ-சந்தை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து விவசாயிகளிடமிருந்து தக்காளி நேரடி கொள்முதல் செய்யப்பட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் தோட்டக்கலை விற்பனை நிலையம் மூலமாக வெளி சந்தைகளை விட குறைவான விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. இந்த வாய்ப்பினை பொது…

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பில் ஓவியம் மற்றும் சிற்பக்கலை பயிற்சி முகாம் தொடக்கம்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மாவட்ட அரசு இசைப்பள்ளி எதிரே உள்ள ஜி.எஸ்ஆர்.கே. காந்திமதி ஸ்ரீநிவாசமஹாலில் தமிழ்நாடுஅரசு கலை பண்பாட்டுத்துறை, திருச்சி மண்டலக் கலை பண்பாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு ஓவிய நுண்கலைக்குழு சார்பில் ஓவியம் மற்றும் சிற்பக்கலை பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.…

உழவர் சந்தைகள் மற்றும் தோட்டக்கலை விற்பனை நிலையம் மூலமாக குறைவான விலையில் தக்காளி விற்பனை – கலெக்டர் பிரதீப் குமார் தகவல்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் தோட்டக்கலை விற்பனை நிலையம் மூலமாக வெளி சந்தைகளை விட குறைவான விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுவதை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் தமிழ்நாடு அரசின் சீரிய நடவடிக்கையின் காரணமாக வெளி சந்தையில்…