மனுக்கள் அளிக்க வரும் பொது மக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா? கலெக்டர் ஆய்வு.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு அளிப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்திருந்து மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து மனு அளிப்பர். இந்நிலையில் மனு அளிப்பதற்கு…