தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் மணிமாணிக்கம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் வாக்குறுதிகளை வருகிற பட்ஜெட்டிலாவது…















