Category: திருச்சி

மனுக்கள் அளிக்க வரும் பொது மக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா? கலெக்டர் ஆய்வு.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு அளிப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்திருந்து மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து மனு அளிப்பர். இந்நிலையில் மனு அளிப்பதற்கு…

கோடி கணக்கில் பணத்தை ஏமாற்றிய மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப் பட்டவர்கள் கலெக்டரிடம் புகார் மனு.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் காரைக்குடி பகுதி சேர்ந்த தேவசேனா என்பவர் கலெக்டரிடம் புகார் மனு ஒன்று அளித்தார் அந்த புகார்…

திருச்சி ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை.

ஜி – ஸ்கொயர் நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அந்நிறுவனத்திற்கு சொந்தமான 50இடங்களில் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டனர். அந்த வகையில் திருச்சி ஒத்தக்கடை டேப் ( TAB) காம்ப்ளக்ஸில் அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள வந்தனர்…

திருச்சி NR IAS அகாடமி சார்பில் TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து தெரிவித்தார்.

திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கள்ளிக்குடி பகுதியில் அமைந்துள்ள NR IAS academy சார்பில் அச்சம் தவிர், போட்டி தேர்வுகளுக்கான தன்னம்பிக்கை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் அறிவியல் இயக்க கல்வி உபகுழு சார்பில் திருச்சியில் நடந்த முப்பெரும் விழா.

உலக புத்தக தின விழா, பேராசிரியர் மோகனாவின் படைப்புலகம் குறித்த ஆய்வு மற்றும் மோகனா எழுதிய தமிழ்நாட்டின் விடுதலை போராளிகள் நூல் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் திருச்சி மாவட்ட அறிவியல்…

மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பாக மரக்கன்று நடும் விழா நடைபெற்றது

மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பாக உலக பூமி தினம், உலக புத்தகம் தினம், மற்றும் அட்சய திருதி முன்னிட்டு மரக்கன்று நடும் விழா , மாணவர்களுக்கு புத்தகம் வழங்குதல், துணிப்பை வழங்கப்பட்டது. இதில் பொன்மலை படிப்பக மன்ற…

அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றமோ தேர்தல் ஆணையமோ கூறவில்லை – முன்னாள் அமைச்சர் கிருஷ்ணன் பேட்டி.

திருச்சி பொன்மலை, ஜி.கார்னர் பகுதியில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பாக முப்பெரும் மாநாடு நடைபெறவுள்ள இடத்தில் கு.ப. கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது.. மாநாடு நிச்சியமாக நடைபெறும். அதிமுகவில் எங்களுக்கு இல்லாத உரிமை எவருக்கும் கிடையாது. யார் என்ன புகார்…

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.முக. செயலாளர் குமார் தலைமையில் துணை கமிஷனரிடம் புகார் மனு இன்று அளித்தனர்.

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.முக. செயலாளர் குமார் தலைமையில் .வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி, கழக அமைப்பு செயலாளர் ரத்னவேல், முன்னாள் அமைச்சர் என். ஆர்.சிவபதி, முன்னாள் அமைச்சர் வளர்மதி,மாநில எம்.ஜி.ஆர் இளைஞர்…

ரமலான் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக திருச்சியில் நடந்த சிறப்பு தொழுகை.

ஈகைத்திருநாளான ரமலான் பண்டிகை இந்தியா முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இஸ்லாமிய பெருமக்கள் நேற்று மாலை பிறை தெரிந்த உடன் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் கடந்த ஒரு மாத காலமாக…

ஶ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இருதரப்பு வாதங்களும் கடந்த 22ம் தேதி முடிவடைந்த நிலையில் மார்ச் 28ம் தேதி நீதிபதி கே.குமரேஷ்பாபு தீர்ப்பளித்தார்.அந்த தீர்ப்பில்,…

வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த வாலிபரின் உடல் – போலீஸ் விசாரணை.

திருச்சி காமராஜ் நகர் அப்துல் கலாம் ஆசாத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 34). பெற்றோரை இழந்த இவர் காட்டூர் எம்.ஜி.ஆர். ராஜவீதி பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 3…

8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்தியதை கண்டித்து – திருச்சியில் ஏ.ஐ.டி.யு.சி சார்பில் ஆர்ப்பாட்டம்.

தமிழக சட்டப்பேரவையில் 8 மணி நேரமாக உள்ள வேலையை12 மணி நேரமாக உயர்த்தும் மாசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது – இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கம் சார்பில் திருச்சி மார்க்கெட் அருகில் உள்ள ராமகிருஷ்ணா பாலம் அருகில் சுமார் 30க்கும்…

ராகுல் காந்தியின் பதவி நீக்கத்தை கண்டித்து திருச்சி தபால் நிலையத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினரால் பரபரப்பு.

ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதற்கும் , நாட்டின் பல்வேறு துறைகளை அம்பானி ,அதானி குழுமத்திற்குவிற்கும் பாஜக அரசை கண்டித்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கமிட்டி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் ரயில் மறியல் போன்றவை நடைபெற்று வருகிறது. இதன்…

ஸ்ரீ சைதன்யா பள்ளி “INTSO” தேர்வில் தங்கம் வென்ற மாணவ, மாணவி களுக்கு பாராட்டு விழா இன்று நடைபெற்றது.

இந்தியா முழுவதும் ஸ்ரீ சைதன்யா பள்ளிகள் 600 இடங்களில் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு கிளையான திருச்சி சொந்தண்ணீர்புரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சைதன்யா பள்ளியில் ஐஎன் டிஎஸ்ஒ தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இப்பள்ளியில் இருந்து…

திருச்சியில் ஓடும் ரயிலில் பாய்ந்து வாலிபர் தற்கொலை.

கரூரிலிருந்து திருச்சி நோக்கி வந்த பயணிகள் ரயில் திருச்சி கோட்டை ரயில் நிலையம் அருகே வந்த போது ரயில் முன்பு திடீரென வாலிபர் ஒருவர் ரயில் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.…